DMK NRI Wing
@DMKNRIWing
The Official Twitter handle of DMK NRI Wing.
Welcome to the Official Twitter Handle of the #DMKNRIWing
For The Hindu, have written on the history of laws regulating temples to explain away the recent controversy surrounding utilisation of surplus funds by the State. Link: thehindu.com/opinion/op-ed/… Temples of social justice - The Hindu
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150…
KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A…
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான…
பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும் - புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிக்கை! --- திரு. வைகோ அவர்கள் நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன்…
நன்றி நன்றி நன்றி தலைவர் அவர்களே!! எனக்கு இதுக்கு மேல நீங்க என்ன தரணும்!!உங்கள் தலைமையில் ஒரு தொண்டனாய் இருப்பதை விட வேறு என்ன பெருமை எங்களுக்கு!! ❤️🙏 @mkstalin
“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்! திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி…
“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்! திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி…
எனது நாடாளுமன்றப் பணிக்காலத்தில், எனது வருகைப்பதிவு 90.09% ஆக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள சுமார் 10% காலமும் பெரும்பாலும் ஒன்றிய அரசின் மக்கள் விரோதச் சட்டங்களைக் கண்டித்து நமது உரிமைக் குரலை எழுப்பியதற்காக அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட…
இன்று நடைபெற்ற நமது இறுதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டோம். இக்கூட்டத்தில், குழுத் தலைவர் திரு.சஞ்சய் ஜா அவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நம்மை வாழ்த்தியும், நல்வாழ்த்துகளுடன் வழியனுப்பினார்.
மாநிலங்களவையில் இன்று நான் ஆற்றிய இறுதி உரையில், தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்து வந்த ஒரு எளிய தொண்டனான என்னை, நாடாளுமன்ற உறுப்பினராக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளம் தலைவர் @Udhaystalin…
ஓய்வில் இருந்தாலும், மக்கள் நலம் ஒன்றே பிரதானம் என மருத்துவமனையில் இருந்தபடியே மக்கள் பணியாற்றும் நம் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள்! தலைவரின் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கும் வீணர்களுக்குத் தெரியாது - மக்கள் அவரை மீண்டும் அரியணையில் ஏற்றத்…



தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், தொழில்துறை, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சமூக நலனில் மாபெரும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது, தமிழ்நாடு. அந்தச் சாதனை பட்டியலில் மற்றுமொன்றாக, தமிழ்நாடு ரூ.1,96,309 என்ற தனிநபர் வருமான…
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய வழிமுறைகள்! மக்களுடன் ஸ்டாலின் App யை அனைவரும் Update செய்து கொள்ளுங்கள். * OTP கேட்கும் முறை தற்போது இல்லை. * அலைபேசி எண் கட்டாயம். * தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை…
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்…
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) எதிர்த்து, இன்று டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டோம். "வேண்டாம் வேண்டாம் SIR வேண்டாம்" என நாங்கள் முழங்கியது, தமிழ்நாட்டு…
சிங்கப்பூரில் இருந்து திராவிடத்தின் வலிமையை உலகமெங்கும் பறைசாற்றும், ஐடி நிறுவன உரிமையாளர் திரு. செல்வகுமார் அவர்களின் பயணத்தை @PEN_Offl வழங்கும் #திராவிடத்தால்நான் தொடரில் இன்று காண்பதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
கலைஞரை கொள்கைத் தலைவராகக் கொண்டு திராவிடத்தின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வரும் ஐடி நிறுவன உரிமையாளரும், சிங்கப்பூர் வாழ் தமிழருமான செல்வகுமார் அவர்களின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். #DravidathaalNaan #DravidianModel
வளம் கொழித்து வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு செழிக்க - 🌾 இந்த ஆண்டு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு 82 கோடியே 77 லட்சம் ரூபாய் மற்றும் - தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக டெல்டா அல்லாத மற்ற மாவட்ட உழவர் பெருமக்களும் பயனடைய 132 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி…
கழக வரலாற்றில் ஒரு பொன்னாள் இன்று! திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய ரத்தமும், கொள்கை வீரர்களும் நிறைந்த ‘இளைஞரணி’ எனும் சித்தாந்தப் பாசறை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலில், நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் உருவாக்கப்பட்ட…