NK VIJIN
@vijinnk
Kanyakumari District, Ex District secretary IT&SM
திமுகவை சம்பவம் செய்த நயினார் பாலாஜி! மோடி ஒழிக என்று சொன்ன திமுகவினர்..! மோடியின் சேனையாக அரங்கத்தில் நின்று திமுகவை ஓடவிட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவர் Sri NainarBalaji @NainarBJP @NainarBalaji #tamilnadu_nda #nkvijin #nagercoil
பாரதப் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த தமிழ்நாடு பாஜக!... #tamilnadu_nda @NainarBJP @narendramodi #nkvijin #nagercoil
Gratitude to Deekshitars from the Thillai Nataraja Temple, Chidambaram for their blessings.
Overwhelmed by the affection shown by my sisters and brothers of Tiruchirappalli earlier this morning! We will always work for their well-being and ensure this great city scales new heights of progress.
Witnessed a very good exhibition, ‘Shaiva Siddhanta & Chola Temple Arts’, which showcases the greatness of Tamil history, culture and spiritual greatness.
கலாச்சாரத்துடனும் ஆன்மீகத்துடனும் ஆழமான தொடர்புடைய இடமான கங்கைகொண்ட சோழபுரத்தில், மக்கள் தங்கள் ஆசிகளைப் பொழிவதற்காக அதிக எண்ணிக்கையில் வந்தனர். அவர்களிடையே இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக வரலாறு, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாட்டு மக்கள் அனைவரிடமும் உரையாடி வருவது நாம் அறிந்ததே. அதன்படி மனதின் குரல் நிகழ்ச்சியின் இன்றைய 124-வது…
நமது தமிழகத்தின் பழங்கால ஓலைச்சுவடிகளின் பெருமைகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், இந்த ஓலைச்சுவடிகளை அழியாமல் பாதுகாக்கும் நோக்கில் அவற்றைப் படித்து புரிந்து…
பொன்னியின் செல்வனின் புதல்வனும் மாமன்னருமான ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலில் தேவாரம், திருவாசகம் முழங்க, தான் கையோடு கொண்டு வந்திருந்த புனித கங்கை நீரால் எம்பெருமான் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி மரபுப்படி வழிபட்டு வணங்கினார்…
கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், சோழ சாம்ராஜ்யத்தில் பொற்கால ஆட்சியை வழங்கிய ராஜேந்திர சோழனின் உருவம் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிட்டதோடு,…
சிறந்த தமிழ் ஓலைச்சுவடிகளையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பது, பிரபலப்படுத்துவது என்ற குறிப்பிடத்தக்க முயற்சியில் திரு மணி மாறன் முன்னணியில் உள்ளார். #MannKiBaat
Honoured to be at Gangaikonda Cholapuram Temple for the Aadi Thiruvathirai Festival.
In Gangaikonda Cholapuram, a place associated with culture and spirituality, people came out in large numbers to shower their blessings. It was indeed special to be among them.
இதுதான் மத்திய அரசு... யாருக்கு சிலை அமைக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் பிரம்மாண்டமாக மத்திய அரசு சிலை அமைக்கும்...!.. #nkvijin #nagercoil

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள பாஜக நிர்வாகியின் இல்லத்தில், பிரதமர் மோடியின் ‘மண் கி பாத்’ நிகழ்ச்சியை நயினார் பாலாஜி அந்த நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காண்பித்தார்.
நயினார் நாகேந்திரன் என்றதும் அரங்கம் அதிர்ந்தது!.. பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்த்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்..! #tamilnadu_nda @NainarBJP
ஒரு காலத்தில் Go back modi பதிவு போட்டவர் இன்று மோடி யின் back ல் நிற்கிறார்.... இதுதான் கர்மா 🤣 #TRBRajaa

மோடி ஒழிக என்று சொன்ன திமுகவினர்..! ஒற்றை சிங்கமாக அரங்கத்தில் நின்று திமுகவை சம்பவம் செய்த பாஜக இளைஞரணி துணைத் தலைவர் Sri NainarBalaji N #tamilnadu_nda @NainarBJP @NainarBalaji @AmitShah @narendramodi
தமிழக பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் உயர்தர கண் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தூண், மாணவர்களின் கனவுத்தந்தை, எளிமையின் திருவுரு டாக்டர் அப்துல் கலாம். “கனவு காணுங்கள்… அது நிச்சயம் நிஜமாகும்!” என ஊக்கமளித்தவர். அவரின் நினைவு நாளில் பணிவுடன் நினைவு கூர்வோம். #APJAbdulKalam