Nainar Nagenthiran
@NainarBJP
Member of Legislative Assembly, Tirunelveli | Legislative Party Leader - BJP | State President - TN BJP
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கிவைக்கவுள்ள நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை புரிந்துள்ள நமது @BJP4TamilNadu-வின் மூத்த தலைவர்களையும் தாமரை சொந்தங்களையும் திருநெல்வேலியில் மனதார வரவேற்று…

சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர நாயகன், நமது தமிழ் மண்ணின் பெருமையைக் கடல் கடந்து நிலைநாட்டிய சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவும் இன்று தமிழகம் வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப்…
இன்று இந்தியனாகப் பிறந்த அனைவரும் பெருமை கொள்ளும் நாள், கார்கில் விஜய் திவாஸ் என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கார்கில் வெற்றி நாள். பாகிஸ்தான் பிடியில் இருந்த கார்கிலை மீட்க, நமது இந்திய ராணுவம் ‘ஆப்பரேஷன் விஜய்‘ என்ற தாக்குதல் செயல் திட்டத்தைத் தொடங்கி இதே நாளில் 1999…

மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@Narendramodi அவர்கள் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய டெர்மினல் கட்டிடத்தை திறந்து வைக்க நாளை வருகை தருகிறார். இதையொட்டி, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தேன். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை…




கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச்சென்றதோடு, தற்போது மேலும் பல புதிய திட்டங்களை வழங்குவதற்கென வருகைபுரிய இருக்கும் வளர்ச்சி நாயகன் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை வரவேற்பதில் பெரு…
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் சமீபத்திய அரசு முறை பயணத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். சுமார் 99% வரிப்பிரிவுகளில் (tariff lines) வரி நீக்கம் செய்ததோடு,…

ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட @arivalayam அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா? தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை…

எளிமையின் அடையாளமாக திகழும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அய்யா திரு. @MRGandhiNGL அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தேசியத்தின் மீது கொண்ட கொள்கைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த திரு.எம்.ஆர். காந்தி அவர்களின் நீண்டகால கடின உழைப்பும், அவர்…

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா திரு.@drramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நலமும் வளமும் பெற்று, நீண்ட ஆயுளோடு மக்கள் சேவை ஆற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக்கொள்கிறேன்.

A new chapter begins today in the India–UK economic partnership! The signing of the Comprehensive Economic and Trade Agreement (CETA) reflects our shared commitment to enhancing trade, driving inclusive growth and creating opportunities for farmers, women, youth, MSMEs, and…
The talks with PM Keir Starmer were outstanding, particularly in the wake of the successful signing of the Comprehensive Economic and Trade Agreement. In addition to economic cooperation, this agreement sets the stage for boosting shared prosperity. @Keir_Starmer…
"ஆசிரியர்களுக்கு என்றும் துணை நிற்போம்" என்று கூறும் துணை முதல்வர் திரு. @Udhaystalin அவர்களே! தங்கள் ஆட்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சொல்லொண்ணா இன்னல்களைத் தாங்கள் அறிவீர்களா? "ஒரே கையெழுத்தில் 5,000 பேரை பணிநிரந்தரம் செய்தவர் திரு. கருணாநிதி" என்று…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் கழிவறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற நிலையில் கழிவறையில் அடுக்கி வைத்த @arivalayam அரசை வன்மையாகக்…
பிரசித்தி பெற்ற தண்டையார்குளம் இசக்கியம்மன் கோவிலில் வழிபடுவதற்காகச் சென்றபோது, அய்யா வைகுண்டர்வழி சமூகத்தைச் சேர்ந்த, சர்வதேச அய்யாபதி கூட்டமைப்பு நிர்வாகிகள் என்னை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். அப்போது, சர்வதேச அய்யாபதி கூட்டமைப்பின் தலைவர்…




மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திரு. நம்பெருமாள் சாமி அவர்கள் இயற்கை எய்திய தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்தியாவிலேயே முதல்முறையாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், பார்வை திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான தனி சிகிச்சை மையத்தை…

ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களால் நாடு முழுவதும் துவங்கி வைக்கப்பட்ட மக்கள் மருந்தகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி “முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில்…
முன்னோர்கள் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை தினமான இன்று, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள முருகன் கோயில் படித்துறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டேன். முன்னோர் அருள் தரும் இந்த ஆடி அமாவாசை தினத்தில், மக்களுக்கு எல்லா நலமும்…


தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது. மகளை…
பழம்பெருமைமிக்க சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியை கங்கை முதல் தென்கிழக்கு ஆசியாவரை விரிவுபடுத்திய மாமன்னர், தனது தந்தை இராஜராஜ சோழனின் பேரரசுக் கனவை முன்னெடுத்துச் சென்ற தகைசால் தனயன், திறன்மிக்க கப்பற்படையின் துணைகொண்டு வங்காள விரிகுடாவை ஆட்சி செய்த மாவீரர், ஆயிரமாண்டுகள் கடந்தும்…