ஆனந்தி
@gmuruganandi
சிறப்பிற்கான நிலைத்தன்மை மகிழ்ந்து மகிழ்வி
Thirumandhiram - 8.8.21. "When you see the toy-elephant, you don't see the wood" Blog : oldtamilpoetry.com/2018/03/23/thi…
பாக்கக்கூடாத இடத்துல மகள பாத்த கொடுமைல , எப்படியாவது பொண்ணை அங்கிருந்து கூட்டிட்டு போகணுமே, ஆனா கேக்கற காசு இல்லையேன்னு பரிதவிக்கும்போது வெள்ளைப்புடவை கட்டிட்டு ஒரு சாமி வருது. வந்து நாங்க தர்றோம்யா காசுன்னு சொல்லும்போது உடைஞ்சு போய் கையெடுத்து கும்பிடும் அந்த அப்பா, ஒரு…
சாதாரணமா போற படத்துல ஒரு காட்சியில அந்த படத்தோட மேன்மையே உயரும் அப்டி ஒரு படம் ஒரு காட்சி சொல்லுங்க.. எனக்கு 7Gல சோனிய அகர்வால் இறந்த பின்னாடி அந்த அம்மா ஹீரோ தலையில் கை வச்சிட்டு போற சீன்😍 என்னாமாதிரியான காட்சியமைப்பு ❤️
பொன்மேனிச் செங்கோடன் பூம்பாதம் கண்டாலே மென்மேலும் உற்சாகம் விண்ணேறும்- என்மேலே உன்பார்வை பட்டாலே ஓடோடும் முன்கர்மம்! என்பாட்டில் என்றும் இரு! - நேரிசை வெண்பா
Today marks the birth anniversary of the illustrious Chola emperor, Rajendra Chola I, one of the greatest monarchs in Indian history. Though he was born with the name Madurantaka, he came to be known by many distinguished titles that reflected his conquests, scholarship, and deep…
செம்மேனி யண்ணல் சினக்கண் பொறியுதித்த வம்மானை யொத்த வழகுடைய பெம்மானைச் செம்மானின் செல்வியைக் கல்யாணஞ் செய்தானை நம்மேனி காண்ட றவம்
#செவ்வாயிற்_செவ்வேள் செம்மேனி யன்சிறப்பைப் பாடிச் சிந்திக்க இம்மேனி யன்செய் தவமென்னே-பெண்மேனி வள்ளியும் தேவர் திருமகளும் வரமீந்தென் உள்ளம் நிறைந்தார் உவந்து! - @veeba6 @KidambiGm @iKaverinaadan @the_one_speaks @rajkumar_blr @anbezhil12 @Imayavarambar @kai_a_malarvel
🦚🌹மருதமலை மருதாசல வள்ளல் ஆடிக் கிருத்திகை புறப்பாடு🌹🦚
இப்படியும் ஒரு காலமிருந்தது - சி.மெளனகுரு நூல் நயப்பு : கானா பிரபா “இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி!” இந்த நூலின் அடி நாதமும் அதுதான். ஈழத்து, தமிழக எழுத்தாளர் பலரது நனவிடைதோய்தல்களைப் படித்த அனுபவத்தில், வித்தியாசமானதோர் வாழ்வியல் பயணத்தைப் படித்த திருப்தியோடு…
Baby elephant picking up garbage from the road and putting it in a trash can. Location : Unknown #SwachhataHiSeva
பொன்மேனி கொண்டான் புகழ்வேழ மைந்தன் புனமடைந்து பொன்மேனி கொண்டாள் புனமானா யீன்ற புதல்வியினைப் பொன்மேனி கொண்டான் புனல்மைந்தன் சென்று புணர்முடிக்கப் பொன்மேனி கொண்டு பொருகரி வேடம் புகுந்தனனே
பொன்மேனிச் செங்கோடன் பூம்பாதம் கண்டாலே மென்மேலும் உற்சாகம் விண்ணேறும்- என்மேலே உன்பார்வை பட்டாலே ஓடோடும் முன்கர்மம்! என்பாட்டில் என்றும் இரு! - நேரிசை வெண்பா