Vimal A தமிழ்நாடு
@VimalRavishank1
DMK-TW-22100 மேடையிலே உள்ளவர்கள் வரலாம்.. போகலாம். பல்லாயிரக்கணக்கில் இருக்கிற நீங்கள் கலையாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும் - தலைவர் கலைஞர் 🖤🤎Dravidanstock
அடேய் @grok
எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான். 2017-ல் கூவத்தூர் ரிசார்ட்டில் AIADMK எம்எல்ஏக்களை சசிகலா கூட்டி வைத்து, அரசியல் 'மாமா வேலை'யால் அவர் முதல்வரானார். உண்மை வரலாறு!
சிதம்பரம் தீட்சிதர்கள் அவங்க குழந்தைங்களுக்கு 12 வயசுக்கு முன்னாடியே திருமணம் பண்ணி வெச்சிடறாங்கன்னு பத்ரி சேஷாத்ரின்னு யாரோ ஒருத்தர் புகார் கொடுத்துருக்காராம். அதை வெச்சுதான் காவல்துறை விசாரணை நடத்துதாம் badriseshadri.in/2006/06/blog-p…
சவுக்கு தன்னை @sunnewstamil கேள்விகளம் நிகழ்ச்சிக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறான். @GunasekaranMu அதை நிராகரிக்கவே இப்போ இந்த நாய் அவரை குதற ஆரம்பித்திருக்கிறது. இந்த சவுக்கு நாய் நம்மை பிளாக் பண்ணி வைத்திருப்பதால் நண்பர்கள் இதை அந்த எச்சைக்கு கொண்டு சேர்க்க…
மோடிஜி ராஜ ராஜ சோழன் குறித்து பேசியதால், சோழனுக்கு பெருமையாம். என்னவெல்லாம் அடித்து விடுகிறார்கள்….
Prime Minister Modi's visit to Tamil Nadu for the Chola Emperor Rajendra Chola's birth anniversary. @KovaiSathyan, AIADMK and @saravofcl , DMK give reaction on PM's visit in Tamil Nadu ahead of 2026 assmbly elections @Elizasherine | #PMModi #TamilNadu #choladynasty
'மாண்பு'மிகு 'நீதி'பதி ஜி.ஆர்.சாமிநாதன் 'அவர்'கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கூடாது? 1) சனாதனி தவறிழைக்க மாட்டான் என்ற முன் யோசனை மற்றும் சிந்தனைத் தடை. 2) குடுமி வைத்திருந்ததால் 6 மாதங்களுக்கு பதில் 18 மாதங்கள் தண்டனை கொடுத்தார் என்று இன்னொரு நீதிபதியின் மீது…
கங்கை கொண்ட சோழபுரம் அவரோட சிதம்பரம் தொகுதியில தான் அடங்குது என்ற அறிவு தற்குறி கூட்டத்திற்கு எட்டுறதுக்குள்ள எலக்சன் முடிஞ்சு அவங்க அண்ணனே லியோ 2 ல நடிச்சிட்டு இருப்பார் சோகத்த🤧 #தற்குறி_விஜய்_கழகம் 😂😂
Shared this before. See the huge lead Tamil Nadu has in employing women in factories. These are only direct employees.
அப்பா அம்மா இரண்டு பேரும் காவல் துறை சப் இன்ஸ்பெக்டர்கள். அக்கா மாற்று ஜாதி இளைஞன் ஒருவனுடன் பேசினான் என்று அந்த இளைஞனை கொலை செய்திருக்கிறார் தம்பி. இத்தனைக்கும் அக்காவிடம் பழகிக் கொண்டிருப்பவர் சாப்ட்வேர் இன்ஜினியர். திருநெல்வேலி பக்கம் ஜாதி வெறி கட்டுக்கடங்காமல்…
Only in India! A residential certificate issued in dog’s name in Patna! Har kutte ka din aata hai! 😊 aajtak.in/bihar/story/pa…
இது உண்மையிலேயே சாதனை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்! @chennaicorp 👏👏💐💐
#NewsUpdate | கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் இருந்து 15 லட்சம் டன் குப்பைகள் அகற்றம்! #SunNews | #Kodungaiyur | @chennaicorp
The way BJP is raising voice for me, it would be better if they did the same for Manipur daughters - Dimple Yadav with brutal counter 🔥 Samajwadi : 01 || BJP : 00 😂
பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்று போனால், மோடி அரசு கவிழ்ந்து விடும். அதனால் தான் தேர்தல் ஆணையம் SIR (Special Intensive Revision) என்ற பித்தலாட்டத்தை நடத்தி வருகிறது. பீகாரில் தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் என்னிடமே இருக்காது என்றார் உச்ச நீதி மன்ற நீதிபதி துலியா!
கண்டிப்பாக படிக்கவும்! பச்சை முத்துவின் கஞ்சா சாம்ராஜ்யம்: SRM பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி விற்பனை! பச்சை துரோகி பச்சை முத்துவின் SRM பல்கலைக்கழகத்தில் பாக்கெட் பாக்கெட்டாக கஞ்சா சாக்லேட் விற்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது மட்டுமல்ல, கஞ்சா, போதை மாத்திரைகள்,…
Many RW propaganda handles are outraging against upcoming India-Pakistan match. But not one Influential X handle gathered the courage to tag or question @JayShah. Darr ka mahoul hai.
🤣🤦
அப்போ வரலாறு ல திரிஷா கீர்த்தி எல்லாம் வருவாங்களா பாஸ்
பொன்முடி வழக்கில் Su-motto வாக வழக்கு தொடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிபதி G.R. சுவாமிநாதன் வழக்கில் Su-motto வாக வழக்கு தொடுப்பாரா? பொன்முடிக்கு ஒரு சட்டம், G.R. சுவாமிநாதனுக்கு ஒரு சட்டம் என வேறுபடுத்துவது எது? @madrasbench @indSupremeCourt
தப்பிய ஓடிய தீவிரவாதிகள் மறுபடியும் இந்தியாவிற்கு வந்து விட்டார்களா ?
பகல்கம் தீவிரவாத தாக்குதல் நடந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது நாடாளுமன்றத்தில் பகல்கம் தீவிரவாத தாக்குதல் குறித்து இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கிகள் முட்டாள் கூட்டம்
கருமம் புடுச்ச கங்கா தண்ணி எதுக்குடா எங்களுக்கு... நாங்க அள்ளி கொடுக்கும் வரியின் பங்கை ஒழுங்கா திருப்பி கொடுக்க வக்கில்லை...வந்துட்டானுக கோமாளிக..