Suresh நீலகண்டன்.2
@Suresh33737771
தமிழ் பாரதியன், விமான பொறியாளர், இயற்கை விவசாயி.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி என்று வரிசையாக பண்டிகைகள் வருகிறது. ஹிந்துக்கள் கடையில் மட்டுமே பொருட்களை வாங்குவோம் என்று சபதம் எடுப்போம்.
நாளை தமிழகம் வருகை தரும் உலகம் போற்றும் உன்னத தலைவரும், எங்கள் பாரதத் தாயின் தவப்புதல்வர் மாண்புமிகு #NarendraModiji அவர்களை வருக வருகவென வரவேற்கிறோம்.. 🪷🚩🚩🚩
மாலத்தீவு வந்த பிரதமர் மோடிஜிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் திணறும் திமுக அதற்கு எடுபடியாக உள்ளவர்கள் அதை பேசவிடாமல் தடுப்பது இதுதான் திமுக ஆட்சி x.com/Suresh33737771…
லைட் இருக்கு ஆனால் கரண்ட் இல்ல! குழாய் இருக்கு ஆனால் தண்ணி இல்ல! கொடுக்கிற மனு எல்லாம், குப்பைக்கு தான் போகுது! கொஞ்ச நாள்ல எங்களுக்கு குஷ்டம் தான் பிடிக்க போகுது! உங்களுடன் ச்டாலின் திட்ட முகாமில் ஆவேசமடைந்த பெண்மணி! அப்பாவி மக்களை ஏமாற்றும் திருட்டு திமுக,
இந்துக்களாக இருந்து கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்கள், இன்னும் பல இந்துக்களை மதமாற்றம் செய்யத் திட்டமிட்டு விரிக்கும் சதிவலை மாதிரி தெரிகிறது.

அண்ணன் செத்த துக்கத்தால் நாள் பூரா பச்சை தண்ணி கூட தம்பி குடிக்கலையாம்.... ஆனால் அடுத்த நாளே கோலாகலமாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அம்மாவும் மகனும் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறார்கள், இறந்த துக்கம் கொஞ்ச கூட இல்லையே!

மனுவ வாங்கி குப்பையில் வீசிய கைலதான் குஷ்டம் பிடிக்கணும், ஏழ்மையால் மனு குடுத்த கையில இல்ல..😡
ஒரு மானங்கெட்ட கொழுப்பு திருடன் மந்திரி/ஒரு எம்.பி/நாலு எம்.எல்.ஏக்கள் இருந்தும் அழிக்க படும் குமரி மாவட்டம்.

இவர் தான் திராவிட மாடல் சுடலையின் நல்லாட்சி அரசாங்கத்தின் பிராண்ட் அம்பாசிடர். மூக்கு வழியாக குழாய் போட்டு திரவ உணவை வயற்றில் நேரடியாக புனல் மூலமாக விழுங்கும் இந்த நோயாளி திமுக விற்கும் சத்து டாணிக்கை (மது) குடிக்கும் அவலத்தை பாருங்கள், .விடியல் ஆட்சியின் திராவிட மாடலை பாருங்க
#Boycott_Karuppu
மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு வாய் திறக்காத சூர்யா நடித்து வெளிவர இருக்கும் கருப்பு படத்தை புறக்கணித்து சூர்யாவுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் தமிழர்களே! #Boycott_Karuppu #Karupu
நாய் 🐕 சேகர் என்ன சொல்கிறான்?
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆகம விதிகளை மீறி, கோவில் நடை சாத்திய பிறகும், தனிநபர் தரிசனத்திற்காக கோவிலை திறந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அறநிலையத்துறை ஆணையாளருக்கு இந்து முன்னணி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் S.சதிஷ் அவர்கள் தலைமையில்…
லைட் இருக்கு ஆனால் கரண்ட் இல்ல! குழாய் இருக்கு ஆனால் தண்ணி இல்ல! கொடுக்கிற மனு எல்லாம், குப்பைக்கு தான் போகுது! கொஞ்ச நாள்ல எங்களுக்கு குஷ்டம் தான் பிடிக்க போகுது! உங்களுடன் ச்டாலின் திட்ட முகாமில் ஆவேசமடைந்த பெண்மணி! அப்பாவி மக்களை ஏமாற்றும் திருட்டு திமுக,
இன்று ஜூலை 23 திமுக ஆட்சியில் சம்பள உயர்வு கேட்ட மாஞ்சோலைத் தோட்டத் தொழிளாளர்கள் 16 பேர்களை அநியாயமாக கொன்ற நாள். திமுக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு தரும்.
புனேயில் பள்ளி மாணவி ஒருவரை கத்திமுனையில் மிரட்டிய 18 வயது இளைஞனை, அப்பகுதி மக்கள் வசமாக மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை போலிசாரிடம் ஒப்படைத்தனர்
திருட்டு திராவிட மாடலை பற்றி சும்மா ஒரு சந்தேகம் வந்தது.

அதுவும் ‘ஓய்வு’ எடுக்க அப்பொல்லோ! ஓராயிரம் பேர் பெண்டாட்டி தாலிய வெச்சி பணம் கட்டற ஆசுபித்திரில இவனுக்கு ஓய்வும். ஒண்ணுமில்லனா அரசு ஆசுபுத்திரில போய் ஓய்வெடுக்க வேண்டியதுதானே?
எங்க இந்துக்கள கொன்னு, மதமாறி கலவரம் செஞ்சானுகளே, அஅதே இடத்தில் ஆல்லூயா அடச்சிட்டு சாவுது. இந்துக்கள் இந்தியால என்ன நடக்கும் பாருங்க கண்முன்னே!😡
துணை ஜனாதிபதி திரு ஜகதீஷ் தன்கர் ராஜினாமா என்று செய்திகள் வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு மீனவ கிராமத்தில் கிறித்தவ மீனவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்! 10 பேர் படுகாயம். 30 பேர் மீது வழக்கு பதிவு.
Every k2va terr0r!st has some connection to Dumeel nad thanks to the Dravidiyas
பெண்களை குறிவைத்து மதமாற்றம் செய்த சாங்குர் பாபாவுக்கு தமிழகத்தில் தொடர்பு. உத்தரபிரதேச காவல்துறை சென்னை வருகிறது.