Hindu Munnani
@hindumunnani_tn
Official Twitter Handle of Hindu Munnani | It is a religious and cultural organization based in the Indian state of Tamil Nadu | Official ID |
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட இந்து அன்னையர் முன்னணியினர்..
கார்கில் வெற்றி தினம் (விஜய் திவாஸ்) நம் தேசத்தை ஆக்கிரமித்த அடிப்படைவாத அந்நியரிடமிருந்து உதிரம் சிந்தி, உயிரையே கொடுத்து நம்தேச இராணுவ வீரர்கள் கார்கில் பகுதியை மீட்ட வெற்றி தினத்திலே.! நினைவு கூர்ந்திடுவோம் கார்கில் மாவீரர்களை.! #வீரவணக்கம் #கார்கில்வெற்றிதினம் #KargilHeroes…

சென்னிமலை மற்றும் திருப்பரங்குன்றம் மலையை அடுத்து நாம் வணங்கும் மலைகள் அனைத்தையும் மதம் மாற்ற துடிக்கும் மர்ம கும்பல் அத்திரி மலையை சடை மலையாக மாற்ற முயற்சி #அத்திரிமலை #savetemples அத்திரி மலை வரலாறு, கோரக்க சித்தர், #அத்திரி மகரிஷி, #lordshiva #historicaltemple #HinduMunnani
காவல் துறையை இயக்குவது இந்திய அரசியல் சாசனமா? தி மு க அரசியல் சாசனமா? #ponmudi #viralnews #dmknews #TNPolice
திருச்சி - ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் திராவிடர் கழகம் கொடி.. தேர்தல் வந்தால் மட்டும் கடவுள் கண்ணுக்கு தெரிவாரோ? இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் இழிவாகப் பேசும் திராவிடர் கழகத்தின் கொடியை திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் வைத்துள்ளது, இந்துக்களை மனதை புண்படுத்தும்…

#செம்மங்குடிசீனிவாசஐயர் #semmangudisrinivasaiyer #சான்றோர்தினம் #இந்துமுன்னணி சங்கீத கலாநிதி விருதினைப் பெற்ற இளம் கலைஞர் எனும் பெருமைக்குரியவர். தலைசிறந்த கர்நாடக இசைப் பாடகர், செம்மங்குடி சீனிவாச ஐயர் பிறந்ததினம் இன்று (25.07.1908).

அரசியல் லாபத்திற்காக கோயில் நிலத்தை காவு கொடுக்க எண்ணுவது நியாயமா..?? அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்.. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சுற்றுப்பயணம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கோயில் நிலத்தில்…

இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் திராவிட மாடல அரசு.. தேர்வுக்குத் தயாரான இளைஞர்கள் கனவுகள் சிதைக்கப்படுவது எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.. சமீபத்தில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வில், தமிழ்ப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட 100 கேள்விகளில் சுமார் 50-க்கும்…

பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை.. புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என ஜிப்மர்…

கோயில் நிலங்களை எடுக்கத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஒரு விஷயத்தை தெளிவாக உணர வேண்டும். எந்த ஒரு அரசும் நிரந்தரமல்ல. நேற்று இருந்த அரசு இன்று இல்லை. இன்று இருக்கும் அரசு நாளை இருக்காது. ஆனால் பல்லாயிரம் ஆண்டு காலமாக நின்று நிலைத்திருப்பது நமது கோயில்களும், நமது…

இந்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளை தமிழக அரசு வேண்டுமென்றே துன்புறுத்துகிறது- மாநில துணைத் தலைவர் திரு. வி.பி. ஜெயக்குமார் அவர்கள் அறிக்கை.. #இந்துமுன்னணி #மதுரை #ஆதீனம் #பொய்வழக்கு #முருகன் hindumunnani.org/read-news.php?… @dinamalarweb @DinakaranNews @dinathanthi @AnandaVikatan…

அடுத்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த ஆட்சி இருக்காது..!! இந்துக்களுக்கு பிரச்சனை என்றால் இந்துமுன்னணி வரும்.. திருப்பூரில் - விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.. மாநில பொதுச் செயலாளர், கிஷோர்…
கடந்த நான்கு ஆண்டுகளில் 4460 பேருக்கு ஆபத்து இருப்பதை கண்டறிந்து பாதுகாத்ததாக கூறும் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு துறை.. நேர்மையான அதிகாரிகள் பணியில் இருந்தாலும் ஓய்வு பெற்றாலும் மற்றும் அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கும் தக்கப் பாதுகாப்பு வழங்க வேண்டியதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள…

இத்தனை ஆண்டுகளாக உறங்கியதா?? தமிழக உளவுத்துறை.. | #intelligence #TNPolice #TNGovt #HinduMunnani
NCERT பாட புத்தகத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி கொடுங்கோலர்கள் என்று உள்ளது என்ற செய்தியை வெளியிட்டதற்காக தினத்தந்தி நாளிதழுக்கு இஸ்லாமியர் ஒருவர் போன் செய்து மிரட்டல்... பத்திரிகை சுதந்திரம் பறிபோனது என்று பேசிய தமிழக அரசியல் கட்சிகள் தற்போது மௌனமாக இருப்பது ஏன்..??…

திருப்பூரில் - விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து முன்னணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் செந்தில்குமார் & சேவுகன்,…


மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா..!! ஆடி - திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களுடைய பிறந்தநாளை (23.07.25) முன்னிட்டு, இந்துமுன்னணி சார்பாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மன்னருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது...…

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே மத போதனை தடுக்க நடவடிக்கை கோரி மன அளித்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், பிள்ளையார் பாளையம் என்ற கிராமத்தில் உள்ள அரசினர் பள்ளியில், ஆசிரியை ஹெப்சிபா மாணவர்களுடைய மதப் பிரச்சார போதனைகள் தொடர்ந்து கொடுத்து வருகிறார்..…

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆகம விதிகளை மீறி, கோவில் நடை சாத்திய பிறகும், தனிநபர் தரிசனத்திற்காக கோவிலை திறந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அறநிலையத்துறை ஆணையாளருக்கு இந்து முன்னணி சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் S.சதிஷ் அவர்கள் தலைமையில்…

கோவில் நடை சாத்திய பிறகும் மீண்டும் தனி நபருக்காக நடையை திறப்பது முறையா? ஆகம விதிகளை மீறுவதற்காகக்தான் அறநிலையத்துறையா? கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு தனி நபர் தரிசனத்திற்காக பூட்டிய கோவில் கதவை திறந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும்…
