SSR 🐘
@SSR_Sivaraj
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்🙏🙏
This is how my hair loss journey was 😎 #ThalaivarNirandharam #CoolieFromAug14
எப்பா டேய் 21 ஆம் பக்க கொத்தடிமையே, சன்சத் ரத்னா விருதுகள் பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் வழங்கப்படுகின்றன, அவை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை, போதும் ரீல் அந்து போச்சு வேற எதாவது தூக்கிட்டு வா காத்திருக்கோம் 😎
திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று டீ தான் குடிப்பார்கள் என்று ஏளனம் செய்த அயோக்கியர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்.
ஆஸ்பித்திரியில் ஒய்வில்லாமல் வெறித்தனமாக வேலை பார்க்கும் எங்கள் தானையத் தலைவர். #ஸ்டாலின் #ஓரணியில்_தமிழ்நாடு
வகையும் தொகையும்...! தத்துவம் ஆறாறு; தன்மனு ஏழ் கோடி மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று; மேதினி ஒத்த இரு நூற்று இருபான் நான்கு; எண்பான் ஒன்று, வைத்த பதம், கலை ஓர் ஐந்தும் வந்தவே. விளக்கம் :- தத்துவங்கள் முப்பத்தாறு வகைப்படும்; மந்திரங்கள் ஏழுவிதமான ஈறுகளை உடையவை. எழுத்துக்கள்…
முன்பு சூதன் மொழிவட நூற்கதை பின்பி யான்றமிழ்ப் பெற்றியிற் செப்புகேன் என்ப யன்னெனி லின்றமிழ்த் தேசிகர் நன்பு லத்தவை காட்டு நயப்பினால். #கந்தபுராணம் #கந்தனுக்கு_அரோகரா #வெற்றிவேல்_வீரவேல்
ஐந்து தெய்வங்கள்...! ஆணவ மாதி மலமைந் தலரோனுக்கு ஆணவ மாதி நான்காமாற்கு அரனுக்கு ஆணவ மாதிமூன் றீசர்க் கிரண்டென்ப ஆணவ மொன்றே சதாசிவற் காவதே. விளக்கம்:- நான்முகனுக்கு ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்கள் உள்ளன. திருமாலுக்கு ஆணவம், கன்மம், மாயை, திரோதாயி…
மக்களே காரைக்குடியில் இருக்கிறேன் மதியம் சாப்பாட்டுக்கு செம கட்டு கட்டுற மாதிரி நல்ல செட்டிநாட்டு ஓட்டல் இருந்தா சொல்லுங்க 🙏 குறிப்பு:- ஹலால் ஒட்டலா இருக்க கூடாது.
ஏதி லாக்கற்ப மெண்ணில சென்றன ஆத லாலிக் கதையு மனந்தமாம் பேத மாகுமப் பேதத்தி னுள்விரித் தோது காந்தத்தி னுண்மையைக் கூறுகேன். #கந்தபுராணம் #கந்தனுக்கு_அரோகரா #வெற்றிவேல்_வீரவேல்
கடவுள் இல்லை என்பதும் இல்லவே இல்லை என்பதும் அவன் உரிமையாக இருக்கும் போது கடவுள் உண்டு என்பது மட்டும் ஏன் என் உரிமையாக இருக்க கூடாது ? எதற்க்கு இத்தனை தடங்கல்கள் ?
ஒன்றாகித் தானாகி நிற்கும்...! சாக்கிர சாக்கிரம் ஆதிதனில் ஐந்தும் ஆக்கும் மலா அவத்தை ஐந்தும், நனவாதி போக்கி, இவற்றோடு பொய்யான ஆறாறும் நீக்கி நெறிநின்று ஒன்றாகித் தானாகி நிற்குமே. விளக்கம்; - நனவில் நனவு போன்ற ஐந்து நிலைகளில் தத்துவங்கள் ஐந்தும் பொருந்தும்.அந்த ஐந்து…
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையா இல்ல கிடக்கு இவன் பேசறது 😂
சென்னை மெரினா கடற்கரையில்... பெருநாள் அன்று அதிகாலையில் 45 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 1 மணி நேரம் வரை முஸ்லிம்கள் வந்து அமர்ந்து தொழுகை நடத்திவிட்டுக் கலைவதைக் கூட பொறுக்க முடியாமல் தடை போட்ட சங்கிகள்... 1/3
கங்கையும் கடாரமும் வென்ற மாவீரன் ராஜேந்திரன்,தன் வெற்றிக்குச் சான்றாய் எழுப்பிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் சிறப்புகள்..!
காந்தமாகிய பெருங்கடலும் கந்தவேள் போந்திடு நிமித்தமும் புனிதன் கண்ணிடை ஏந்தல் வந்தவுணர்கள் யாரு மல்வழி மாய்ந்திட வடர்த்தது மற்றுங் கூறுகேன். #கந்தபுராணம் #கந்தனுக்கு_அரோகரா #வெற்றிவேல்_வீரவேல்
திருமணம் கடந்த உறவை கொச்சைப்படுத்தாதீர்கள், இப்படிக்கு, -உபி #திராவிடமாடல்_அரசு_சாதனைகள்

சொக்கனே...! செய்யனே..! சித்தனே..! சிட்டனே..! அண்டனே..! அட்டமூர்த்தியனே..! ஆத்தனே..! திரு ஆலவாய் மேவிய ஐயனே...! அஞ்சல் என்று அருள்செய் 🙏 #நோக்கம்சிவமயம்




மானக்கெட்ட இந்து திராவிட பயலுகளே இதை பாருங்க, மானமுள்ள வடநாட்டு பக்தர்கள் ஒரு இஸ்லாமியன் ஹலால் ஜூஸை, கன்வாடிக்களுக்கு சப்ளை செய்ய முயற்சித்து அதனை வீடியோ எடுக்கும் போது, ஒருவர்கூட அந்த ஜூஸை வாங்கிக் கொள்ளவில்லை. நம்ம ஊர்ல தான் ஒசி ரோஸ் மில்க் ஒசி கஞ்சி ஒசி பிரியாணி என்று…
ஏண்டா மனுஷ பயலுகளா நீங்க மட்டும் தான் சேர்ல உட்காரனுமா ? நானெல்லாம் சேர்ல உட்கார கூடாதா ? #யானைக்காதலன்_SSR
தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச், சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட,வைத்த சராசரம் ஆட மறையாட,அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.- சிவாய நம🙏