ஜிரா 지라 G.Ra
@RagavanG
Trying to live de Life to the fullest. நினைவு ஓவியங்கள் தீட்டுபவன்! [email protected] https://www.commonfolks.in/search?sv=%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE
இசைமேதை டி.ஆர்.பாப்பா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி குறித்துச் சொன்னது.

படிக்கிற வயசுல நானும் ஒழுங்காப் படிச்சிருக்கலாம்னு நெனைக்கும் போது துக்கம் பசியைக் கெளப்புது.
#சர்வதேசசெய்திகள் | “படிக்க வேண்டிய வயதில் தடம் மாறிவிட்டேன்” - கலங்கும் டெலிவரி ஊழியர்! #SunNews | #DeliveryBoy | #China
மரத்தினில் பெண் போன்ற இனங்கள் மடியினில் பாலூறும் இடங்கள் - கண்ணதாசன் (ஜாய்புல் சிங்கப்பூர் பாட்டு)
How rubber is extracted from trees
Syllabusல பாண்டியர choiceல விட்டுட்டாரு போல. உலகத்திலேயே நீண்ட நெடிய ஆட்சி வரலாறு பாண்டியர்களுக்குத்தான்.
சோழர் ஆட்சி மட்டுமே 430 ஆண்டுகள்! மௌரியர்கள் - 137, குப்தர்கள் -223 பல்லவர்கள் - 325 , விஜயநகர பேரரசு - 340 ஆங்கிலேயர்கள்- 187 சோழ பேரரசு மட்டும் தான் 430 ஆண்டுகள் தொடர்ச்சியான, நீடித்த நிலையான ஆட்சியை கொடுத்தது சோழப் பேரரசு மட்டுமே! படிக்க: facebook.com/share/p/1MZn9d…
லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் நர்சிம் எழுதிய "சொம்புநீர்ப்பூ" சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் @narsimp speech video : youtube.com/watch?v=iszmzL… #TamilLiterature #literature #tamil #Writer #ShrutiTV
Anaiyur Airaveshwarar Temple which is much older than this temple has never been given any importance it deserves.
The harsh reality is that the 1000-yr-old Gangaikonda Cholapuram temple has never been given the spotlight it deserves
முதலாம் வீரபாண்டியனுக்கும் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியனுக்கும் பராந்தக நெடுஞ்சடையனுக்கும் 1 2000 அடியில் சிலை வைக்க வேண்டும்.
#BREAKING | ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை - பிரதமர் மோடி #PMModi | #NarendraModi | #RajendraChola | #RajendraCholan | #GangaikondaCholapuram | #AadiThiruvathiraiFestival | #Ariyalur
பாக்குற பார்வையப் பாருங்க 😂
Wildlife conservationist placing baby owls back in their burrow
குன்மத்தில் விழுந்தாக்கூட மீட்சி உண்டு. வன்மத்தில் விழுந்தா ஜென்மத்தில் மீட்சி கிடையாது.
தம்பி பொறந்தப்பவே பெரியவர் கண்டுக்காம இருந்திருந்தா இந்தச் சொத்துப் பிரச்சனையே வந்திருக்காது. எடுத்துட்டு வந்து வளர்த்ததுதான் வினை. தம்பி மொதல்ல சொத்து வேணும்னு கேக்க மாட்டாரு. ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு முத்தம் வைக்கிறப்பதான் கேப்பாரு. ஏன்னா அவர் மகனுக்கு ர.கி.ன நெனச்சிருப்பாரு.
படையப்பா படத்த சல்லி சல்லியா நொறுக்கிருக்கான்.. 😂😂
அது தனிப்பட்ட குடும்பப் பஞ்சாயத்து அல்ல. மன்னன் தவறு செய்தான். அதைக் கண்ணகி தட்டிக்கேட்டாள். அதுவுமில்லாம கண்ணகி மதுரையை எரிச்சதா இளங்கோவடிகள் எழுதல. எரிகல் விழுந்துதான் மதுரை எரியிது.
கண்ணகி,கோவலன் தனிப்பட்ட குடும்பப் பஞ்சாயத்துக்கு பொதுச் சொத்தான மதுரையை எரிச்ச தட் மொமெண்ட்! 😂
கோவை புத்தகக் கண்காட்சியில் நாகபவானி மற்றும் மின்னங்காடி பதிப்பகத்தின் புத்தகங்களை நாற்கரம் பதிப்பகம் அரங்கு எண் 18ல் வாங்கலாம். 👍🏼



எஜமான்ல ரெண்டு விஷயம் புரியவே புரியாது. 1. எஸ்.என்.பார்வதி மீனா வயித்தில கைய வெச்சதும் கர்ப்பப்பை ரணமா இருக்குன்னு கண்டுபிடிக்கிறது. 2. ஏற்கனவே கல்யாணமான ரஜினி தன்னோட படுத்து எந்திரிச்சார்னு ஐஸ்வர்யா சொல்றது அவரோட குடும்ப மானத்தைப் பெருமைப்படுத்துச்சுன்னு சொல்றது.
எஜமான் பர்னிச்சர் என்னைக்கு உடையுதோ அன்னைக்கு ஒரு ஆனந்த திருப்தி அடைவேன். அதுல இருக்க நுண்-அரசியல் அவ்வளவு வலியது.கலைஞர் 1973ல் land ceiling ல 12-60 ஏக்கர் வரை வரம்பு வச்சு மீதி இருக்கிறது அரசு எடுத்து அதை நிலமற்ற விவசாயிகளுக்கு கொடுக்க முடிவு செஞ்ச. அவங்க வீட்டுல வேலை செய்யற…
அவங்க எனக்குச் செஞ்சதுல ஆயிரத்துல ஒரு பங்கு கூட நான் அவங்களுக்குச் செய்யல. செய்யவும் முடியாது.
விருப்பம் இருந்தால் பகிரலாம்
எட்டு கழுதை வயசான பிறகுதான் ஹே ராம் படம் கொஞ்சம் புரியுது. வேற எப்படியும் எடுத்திருக்க முடியாது. வெற்றி அடைய வாய்ப்பில்லாத படம். கமல் ஷாருக் காட்சிகள்ள, ஷாருக் over took கமல். வசனங்கள்….. சாணை பிடித்த கத்தி மாதிரி.
விடுதலை வேந்தன் முதலாம் வீரபாண்டியன் கட்டிய ஆனையூர் இராஜ்ஜியம் தந்தருளிய நாயனார் கோயில் மேம்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட வேண்டும். மதுரையில் பாண்டியர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் சிலை பொன்னமராவதில் அமைக்க வேண்டும்.
மின்னொளியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழீஸ்சுவரர் கோயில் #GangaikondaCholapuram #Ariyalur #News18Tamilnadu | News18Tamil.com
விளம்பரக் காமம்
திருவள்ளூர் மாவட்ட நில அளவை அலுவலக ஆய்வாளரொருவர், அவசர அவசரமாக நில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த நில ஆவணங்களின் உரிமையாளர் புகார் அளித்திருந்த நிலையில், அவசரமாக கையெழுத்திட்ட அதிகாரியிடம் ஆட்சியர் பிரதாப் காட்டமாக பேசியுள்ளார் #Tiruvallur |…
😂😂😂😂 நான் எதாவது சொன்னா பெண்கள் ஆண்கள் ரெண்டு பக்கமும் சண்டைக்கு வரும். இந்த மாதிரி Utopian பேச்செல்லாம் பொழுது போக வேணாப் பேசலாம். இத்தோட நிறுத்திக்கிறேன்.
ஏன் அப்படி கஷ்டப்படணும்? நல்லா படிக்க வச்சு பெண்களையும் வேலை பார்க்க வச்சு கடனையும் சரி சமமா பகிர்ந்து எல்லாரும் சேர்ந்து அடைக்கலாமே? அந்த பெண் காதல் செய்ற பையனை கல்யாணம் பண்ண வேண்டியது தானே?
y does diz muzik sounds familiar!!!
8. A cafe has developed a sensor whose door only opens to people who "smile"! 😂