H Raja
@HRajaBJP
Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
ரூ. 452/- கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலை புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைத்து... ரூ.4800/- கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்பணிப்பதற்காகவும்... நாளைய தினம் ஆடி…

ஜூலை 26 கார்கில் போரில் பாரதம் வெற்றி கண்ட தினம்..!! பாகிஸ்தானின் அத்துமீறிய ஆக்கிரமிப்பை முறியடித்து ஆபரேஷன் விஜய் மூலம் நம் தாய்மண்ணை காக்க வீரத்தோடு போர் புரிந்து கார்கில் வெற்றியை பாரத அன்னைக்கு காணிக்கையாக்கி பாரதத்தின் வலிமையை உலகிற்கு பறைசாற்றி தேசத்திற்காக உயிர்நீத்த…




இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இந்திய நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, இந்திய ஜவுளித்துறைக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கும்..!! நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!!

போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடியோ வெளியிடுவதும்..!! திமுகவை சேர்ந்தவர்களே தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை விற்பனை செய்வதும்..!! நகைமுரண்..!! DMK Means - Drug's Mafia Kazhagam @ThanthiTV @ThamaraiTVTamil @PttvNewsX…

அதிக நாட்கள் பாரத பிரதமராக பதவி வகித்த இரண்டாவது தலைவர் என்கிற சாதனையை எட்டி இருக்கும் வரலாறு போற்றும் வளர்ச்சி நாயகன் திரு. @narendramodi அவர்கள்... மக்களின் பேராதரவோடு அதிக நாட்கள் பாரத பிரதமராக பதவி வகித்த தலைவர் என்கிற சாதனையை வரலாற்றில் பதிவு செய்ய பாரத அன்னை அருள்…

இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் பெரியவர், மருத்துவர் திரு. @drramadoss அவர்கள் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

திமுகவின் பல்லாயிரம் கோடி ஊழலை பட்டியலிட்ட அமித்ஷா #amitshah #amitshasp... youtube.com/shorts/0ObHEyh… via @YouTube மக்கள் உணர வேண்டும்
எழுதாத பேனாவிற்கு கடல் நடுவில் ரூ.82/- கோடியில் சிலை வைக்கத் துடிக்கும் திராவிட மாடல் அரசு..!! மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் அனைத்து திட்டங்களுக்கும் கருணாநிதி பெயரில் ஸ்டிக்கர் ஒட்ட மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் பணத்தை விளம்பரத்திற்காக செலவு செய்யும் திராவிட…

பரிபூரண தேசபக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அண்ணாச்சி திரு.M.R.காந்தி MLA அவர்களின் பிறந்த தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாச்சி அவர்கள் நல் ஆரோக்யத்தோடும், நீண்ட ஆயுளோடும், நீடூழி வாழ்ந்து தேசப்பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன்…

கங்கையும் கடாரமும் வென்ற மாவீரன் ராஜேந்திரன்,தன் வெற்றிக்குச் சான்றாய் எழுப்பிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் சிறப்புகள்..!
நேற்றைய தினம் திருச்சி தினமலர் வெளியீட்டாளர் மதிப்பிற்குரிய அன்பு சகோதரர் திரு.ராமசுப்பு (எ) பாலாஜி தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு தம்பதியினர் நீண்ட ஆயுளோடும், நிறைந்த புகழ் செல்வத்தோடும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்தினேன்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் திரு.நம்பெருமாள்சாமி அவர்கள் காலமானார் என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க தனி சிகிச்சை மையத்தை உருவாக்கி அதன் மூலம்…

திமுக ஆட்சி காலத்தில் 1999 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய மிகக்கொடூர தாக்குதலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். அதன் 26 ஆம் ஆண்டு நினைவு தினம்…

தமிழ் பேரரசர் இராஜேந்திர சோழனுக்கு நினைவு நாணயம் வெளியிட்டு தமிழர்களுக்கு பெருமை சேர்க்க ஆடி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு மாமன்னர் இராஜேந்திர சோழன் ஜெயந்தி விழாவிற்கு நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் 27.07.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருகை…




தென்கிழக்கு ஆசியாவில் சோழர் கொடியைப் பறக்கவிட்ட ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட வருகை தரும் நவீன பாரதத்தின் சிற்பி பிரதமர் திரு.@narendramodi அவர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் வருக வருக என வரவேற்கிறது!
3,201 தொடக்கப் பள்ளிகளை தலைமையின்றி தவிக்கவிட்டு, தமிழ்நாட்டின் கல்வி அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கும் @arivalayam அரசு..!

சிவம் பேசினால் சவம் எழும் என மகாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர். தனது சிறு வயது முதலே சுதந்திர போராட்ட வேள்வியிலே பங்கேற்றவர். மகாகவி பாரதியார், சுதேசி தந்தை வ.உ.சிதம்பரம் பிள்ளை உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களோடு களம் கண்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதேசி கப்பல்…

தேசத்தின் சுயாட்சிக்காக போராட தனது 15 வது வயதிலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து தனது விடுதலை போராட்ட பயணத்தை தொடங்கியவர். பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தனது தந்தை பெயர் ஆசாத் (விடுதலை) என்றும் தனது முகவரி சிறை என்றும் கம்பீரமாகக்…

சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என வீரமுழக்கமிட்டு விடுதலை போராட்ட வேள்விக்கு அடித்தளமிட்டு தெய்வபக்தியோடு ஒருங்கிணைந்த தேசபக்தியை வளர்க்க விநாயகர் சதுர்த்தி விழாவை தேசபக்தி விழாவாக தேசிய ஒற்றுமை திருவிழாவாக வளர்த்த லோகமான்ய பாலகங்காதர திலகர் அவர்களின் ஜெயந்தி…
