Durgasurendran
@DurgaSurendran_
TIRUNELVELI
நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக எம்.பி.க்களாக கழக வெற்றி வேட்பாளர், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு.@DrDhanapalMP அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். #AIADMKITWING #AIADMK
Heartfelt thanks to our State IT Wing Secretary,@satyenaiadmk Annen for energizing us with your inspiring words yesterday. sincere gratitude to our District Secretary @nGanesharajaoff, and other senior party leaders, district administrators and every brother and sister who…




கல்வி நிலையங்களால் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டாக புகழ்பெற்ற பாளையங்கோட்டைக்கு, தமிழ்நாட்டை உயர்கல்வியில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக்கிய தலைவரே வருக வருக... ஆகஸ்ட் 4ஆம் தேதி திருநெல்வேலி மாநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கும்…
தமிழ்நாடு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தவிருக்கும் 2026சட்டமன்ற தேர்தலின் வெற்றிநாயகர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிவாரியான பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் கழக பொதுச்செயலாளர்…
ஆகஸ்ட் 4ஆம் தேதி திருநெல்வேலிக்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ள கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் என்ற புரட்சித் தமிழரின் எழுச்சி பயணத்தை குறித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை…

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னர் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள்- ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று சிறப்பிக்க தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi…
மணி 10 ஆகிறது இப்பவரையும் கூட்டம் கலையாமல் அப்படியே நின்று எடப்பாடியார் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் விடியா திமுக ஆட்சியில் இருந்து தமிழகத்தின் விடியலை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல புரட்சித் தமிழரை @EPSTamilNadu பார்ப்பதற்காக எழுச்சியுடன்…
புதுக்கோட்டை நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது! எங்கு பார்த்தாலும் எழுச்சிமிகு ஆரவாரம் !விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம்…
இதுதான் எனக்கு வந்துச்சு. 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். திமுக-வின் #உருட்டுகளும்_திருட்டுகளும் இணையதளம்: uruttugalumthiruttugalum.com நீங்களும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி துரோக சக்கரத்தை உருட்டி, உங்களுக்கு வந்துள்ள திமுகவின் உருட்டை…
திமுகவின் உருட்டுகளும் திமுக ஆட்சியின் திருட்டுகளும் என்ற தலைப்பில் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் @Vijayabaskarofl அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது. இதில் திமுகவால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் வாக்குறுதிகளில்…
கந்தர்வகோட்டை திடலா!இல்ல கந்தர்வ கோட்டை கடலா?! என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்கள் வெள்ளத்திற்கு நடுவே காவிரி காப்பாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் கந்தர்வகோட்டை ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின்…
மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்பட்டு வருகின்ற நிதி குறைவாக உள்ளது என்று தெரிவித்த மீனவர்களுக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதியை உயர்த்தி வழங்கப்படும்- புரட்சித் தமிழர்@EPSTamilNadu அவர்கள் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகியோர் தொகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுடனான…
தற்போது உள்ள அரசாங்கம் மக்களுக்காக இல்லை. திமுக என்பது கட்சி அல்ல ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில தான் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் டைரக்டர்கள். @mkstalin அவர்கள் சேர்மன் ஆக இருந்துவிட்டு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசாங்கம் மீண்டும் வர…
இந்தியாவிலேயே எந்த கட்சியில் ஆவது வீடு வீடாக கதவைத் தட்டி உறுப்பினர் சேர்க்கை நடந்திருக்கிறதா? உறுப்பினர் சேர்க்கைக்கு பிச்சை எடுக்கும் ஒரே கட்சி திமுக தான். #DMKFailsTN - ஒரத்தநாட்டில் எடப்பாடியார் அவர்கள் ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் கழகப்…
#ஓரணியில்தமிழ்நாடு என்று வீடு வீடாக கதவைத் தட்டி எங்க கட்சியில் சேர்ந்துகோங்க என்று கேட்கும் உங்களுக்கு எங்களை பற்றி பேசுவதற்கு அருகதை உண்டா? திமுக வரலாற்றிலேயே முதன் முதலில் உறுப்பினர் சேர்க்கைக்காக பிச்சை எடுப்பது இவர்கள் ஆட்சியில் தான். #புரட்சிதமிழர்எழுச்சிபயணம் #ADMK_TVL
ஒரத்தநாடு இன்று மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது; ஒவ்வொரு முகமும் எதிரொலிக்கும் ஒரே கோஷம் “விடியலை நோக்கி புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம்”என்றே இருக்கிறது. ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின்…
மக்கள் கடலைப் போல் திரண்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் ஆவலான முகங்கள், உற்சாகக் கூட்டம்! மக்களின் நம்பிக்கையின் அலை. எங்கும் மக்களது ஆதரவு மிகை, இடமின்றி கூட்டம் சூழ்ந்தது! மக்களின் எதிர்பார்ப்பே அவருக்கான வரவேற்பாய் இருக்கிறது! சுற்றுப்பயணமா இது? மக்கள் பேரணியா? பாபநாசம்,…
பட்டு நெசவும் தொழிலாளர்களின் நலன் கருதி, அம்மா கொண்டு வந்த திட்டம் திருமண உதவி திட்டம் தாலிக்கு தங்கம் திட்டத்தில் நீங்கள் நெசவு மூலமாக நெய்து குடுக்கக் கூடிய பட்டு சேலைகள் இணைத்து வழங்கப்படும் என்று கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுடன் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்…