AIADMK - -SayYesToWomenSafety&AIADMK
@AIADMKOfficial
Official Twitter page of AIADMK
Remembering Our Puratchi Thalaivi Amma's historic quote today.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழ் நாடு முதலமைச்சருமான 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (28.7.2025 திங்கட் கிழமை),…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (28.7.2025 திங்கட் கிழமை),…

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் அறிவிக்கப்பட்ட கழக வெற்றி வேட்பாளர், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். @IInbadurai
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் அறிவிக்கப்பட்ட கழக வெற்றி வேட்பாளர், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு. ம. தனபால் அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார். @DrDhanapalMP
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னர் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள்- ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று சிறப்பிக்க தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi…

விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
🔴LIVE || உருட்டுகளும் திருட்டுகளும் துரோகம் மாடல் உருட்டுகள் | Dravidamodel | MKstalinfails
விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
மக்களின் ஆரவாரமிக்க வரவேற்புக்கு இடையே #ஆலங்குடி வந்தடைந்தேன். தமிழ்நாட்டைக் காக்கும் ஆல விருட்சமாக இருக்கும் இயக்கம் @AIADMKOfficial, தீயசக்தி திமுக-வின் ஆட்சியை வீழ்த்தி, மீண்டும் மக்களாட்சியை நிறுவும் என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். #மக்களைக்_காப்போம்…
#கந்தர்வக்கோட்டை, அஇஅதிமுக-வின் எஃகுக்கோட்டை என்பதை பறைசாற்றும் வகையில் எழுச்சியுற வரவேற்றனர் தொகுதி மக்கள்! ஸ்டாலின் அரசின் பொய்களால் கந்தர்வக்கோட்டை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆடிப்போய் தான் இருக்கிறது. பொய்களால் ஆட்சிக்கு வந்து, பொய்களை மட்டுமே வைத்து ஆட்சி நடத்தும்…
கந்தர்வகோட்டை ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
ஒரத்தநாடு பேராவூரணி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
கந்தர்வகோட்டை ஆலங்குடி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழர்_எழுச்சிப்பயணம் சுற்றுப்பயணத்தில், தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர்- தலைவரும், வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவருமான திரு. K.K. செல்வகுமார் அவர்கள் பங்கேற்று, 2026-ல் தமிழக மக்களின்…
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" @EPSTamilNadu அவர்களின் சட்டமன்றத் தொகுதி வாரியான தொடர் பிரச்சாரத் திட்டத்தில் 26.7.2025 அன்றைய சுற்றுப் பயணத் திட்டம் 29.7.2025 - க்கு மாற்றம்! #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் மேற்கொண்டிருந்த போது, திருமதி. உத்திராணி பச்சைமுத்து என்ற பெண்மணி, தனக்கு மருத்துவ உதவி தேவை எனக் கோரியிருந்தார். அப்போது, தனது கோரிக்கையினை மனுவாக…

