சுட்டபழம்
@suttapazham
புன்னகை எங்கள் தாய்மொழி.... :)
பூரியா பொங்கலா என காசை சுண்டி பார்ப்பதற்குள் பழைய சோத்தை பரிமாறிவிட்டு நகர்ந்துவிடுகிறது வாழ்க்கை.. . :(
ஒவ்வொரு செவிலியருடைய முகத்தை பார்க்கின்ற போதும் மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கை உணர்வும், பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகின்றது. - #திராவிடத்தளபதி மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin
சகோதரி அமெரிக்கா 🥵 இந்தியா வந்துருக்கா🤢 கார் ஓட்டிருக்கா😎 ஒருத்தன்மேல இடிச்சினுட்டா🤕 பாவம் அப்பாவி செத்துனுட்டான்👹 வேதம் படிச்ச தம்பி பழிய ஏத்துனுட்டான்🥺 போலீஸ் ஸ்டேசன் போயிட்டான் பாத்துகோங்கே🫡 FIR போட்டுனுட்டா😬 இடிச்சத யாரும் பாக்கல🤭 இதான் சமயம்😜 செத்தவன்…
காமராஜர் முதலமைச்சர் ஆனது 1957. அதே ஆண்டில் அப்துல்கலாம் MIT Aerospace படித்து முடிக்கிறார். அதன்பிறகு, அவரது சொந்த ஊரான மண்டபத்தில் காமராஜர் பள்ளிக்கூடம் திறந்தார் எனும் செய்தி கேட்டவுடனே மீண்டும் போய் பள்ளியில் சேர்ந்து விட்டார். -அதிபரின் கதைகளில் இருந்து எழுதப்படும் வரலாறு.
#WATCH | "காமராஜர் திறந்த பள்ளியில் படித்துதான் அப்துல் கலாம் விஞ்ஞானி ஆனார்" -சீமான் பேச்சு #SunNews | #Seeman | #Kamarajar | #AbdulKalam
சோழர்கள் காலத்தில் வாக்குரிமையும், ஜனநாயகமும் செழித்து இருந்ததுன்னும், பிரிட்டிசாரால் அல்ல என்றும் மோடி பேசுனாரு சார். அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க? (இன்பாக்ஸ் கேள்வி) குடவோலை முறை என்பது நிலம் வைத்திருந்தவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமான வாக்குரிமை மட்டும் தான். வெகு மக்கள்…
"படிச்சட்ட குறைப்பாளர்கள்"னு போட்றா அட்மினு @sunnewstamil
#JUSTIN | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #SunNews | #Vanchinathan |…
இதுல நல்லா படிச்ச வசதி வாய்ப்பு வந்தா யாரும் சாதி பாக்க போறதில்ல ன்னு வேற உருட்டுவானுங்க… ஜாதி வெறி யால் கொலை செய்யப்பட்ட கவின் கை நிறைய சம்பாதிக்கற software engineer…
தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீடு முறைப்படி இடங்களை நிரப்ப Roster முறை உள்ளது. அது மிகச் சரியாக கடைபிடிக்கப்படுவதால்தான் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப…
நீங்க பிராமினா..? அர்ச்சகர் வழக்கில் மனுதாரர்களின் ஜாதியை கேட்டு தீர்ப்பு கொடுத்திருக்கிறார் சுவாமிநாதன். ஆனால் தற்போது, தன்னை ஜாதிய ரீதியாக விமர்சித்ததாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன்மீது குற்றம் சாட்டுகிறார். உண்மையில் ஜாதியை கேட்டது யார்..? நீதிமன்றத்தை அவமதித்தது யார்? ஜாதியை…
லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் நர்சிம் எழுதிய "சொம்புநீர்ப்பூ" சிறுகதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் @narsimp speech video : youtube.com/watch?v=iszmzL… #TamilLiterature #literature #tamil #Writer #ShrutiTV
ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து தோழர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக அண்ணன் அமீர் அவர்களின் பேச்சு... @LiveLawIndia
சுகி சிவம் அவர்கள் அப்பவே சூப்பரா சொன்னார்.👏🔥🔥🔥 "எங்கள் நாட்டு நீதி மன்றங்களில் சட்டத்திற்கு கட்டுப்பட்டது மகாத்மா காந்தி படம் மட்டுமே"
தமிழ்நாடு அறநிலையத் துறை - முன்/பின்! தஞ்சை பெரிய கோயில் முகப்புக் கோபுரங்கள் *கேரளாந்தகன் திருவாசல் *இராசராசன் திருவாசல் புல் மண்டிப் போய், கோபுரப் பாசி பிடித்து சிற்பங்களே சரிவரத் தெரியாதிருந்த நிலை! இந்த அவலநிலை மாற்றி தூய்மை செய்து காத்துக் கொடுத்ததே அறநிலையத் துறை தான்!
நலம்பெற்று வீடு திரும்பினேன்🙏🏻 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு…
'மாண்பு'மிகு 'நீதி'பதி ஜி.ஆர்.சாமிநாதன் 'அவர்'கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரக் கூடாது? 1) சனாதனி தவறிழைக்க மாட்டான் என்ற முன் யோசனை மற்றும் சிந்தனைத் தடை. 2) குடுமி வைத்திருந்ததால் 6 மாதங்களுக்கு பதில் 18 மாதங்கள் தண்டனை கொடுத்தார் என்று இன்னொரு நீதிபதியின் மீது…
Happy Birthday Chithramma @KSChithra மன்னன் கூறைச்சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான் கைகூடாதோ ♥️ சிறைச்சாலை படம் வந்த போது அந்தப் படத்தின் பாடல்கள் பரவலாக ரசிக்கப்பட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த "மன்னன் கூறைச்சோலை" பாடல் மட்டும் அதிகம் கேட்காமல் அமுங்கிப் போன கவலை…
நீதிமன்றம், இந்த நச்சுப் பாம்பைப் பிடித்து பெட்டியில் அடைக்க வேண்டும் 🙏. இந்த சாதிமதவெறி மண்டையணனின் அதிகார மீறல் ஒரு புறம் இருக்கட்டும். சாட்சியமே இல்லைன்னு சாட்சி குடுத்துக்கிட்டு இருக்கான். இந்த அளவிற்கான கூறு உள்ள ஒருவன் நீதிபதி ஆகிறான் என்றால், அவனுக லாபி👌.
Absolute mockery of the legal system 😶 A person and his family travel to a temple. On the way, his sister killed a person in an accident. Since she lives in the US, he took the blame and went to the police station himself and got convicted for 3 years. Here’s the twist, he…
அக்யூஸ்டுக்கு குடுமியும் பஞ்சகச்சமும் இருந்ததாலேயே 6 மாதம் தண்டனை கொடுக்க வேண்டிய Rash or Negligent driving resulting in death வழக்குக்கு 18 மாதம் கொடுத்தார் ஒரு நீதிபதி என்கிறார். அதாவது ஜாதி பார்த்து தீர்ப்பளித்ததாகச் சொல்கிறார். How cute la! 😁