Ananth Nanthan
@nanthan_ananth
யாழ் நல்லூர் கந்தன் வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் முற்றமும் புதுப்பொலிவு பெறுகிறது.
மக்கள் சக்தி உங்கள் வழியே… மாணவர்கள் உங்கள் வழியே…. தாய் மண்ணை நீ காக்க வா…. தலைவா…
தேசத் துரோகி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலால் மண்கிண்டிமலையில் 130 பெண்போராளிகள் உட்பட 180 போராளிகள் மண்ணில் வீழந்த நாள் - 28-07-1995
தமிழீழத்தை நேசிக்கும் ஒவ்வொரு உண்மையான போராளியின் இலட்சியம் தமிழீழமாகத் தான் இருக்கவேண்டும். அதைவிடுத்து அந்த பெரும் தீயை சிறு தீயை ஏற்றி அணைத்துவிட முடியாது.
சூரியனுக்கு எதற்கு விளக்கு!! இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் இதுதான் ஒவ்வொரு இனமான தமிழனின் உணர்வு! அவரின் கடமையை உணராதவரே கயமையில் குளிப்பு! அவரின் எண்ணங்களுக்கு தீ மூட்ட தவிப்பு! கண் முன்னே காத்தல் அழித்தல் செய்த கரிகாலன்! மண்ணின் மாண்பினை காத்து மாவீரர் வழியே தன்…

லெப். கேணல் சரா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள். 27.07.1991 அன்று “ஆகாய – கடல் – வெளி” நடவடிக்கையின்போது ஆணையிறவுத் தடைமுகாம் மீது இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சரா உட்பட ஏனைய (69) மாவீரர்களின் 34 ம் ஆண்டு வீரவணக்க நாள்…

நித்தமும் மனம் உந்தன் முகம் தேடுதே தலைவா…. #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #தமிழீழம்
(1) Swiss இல் இப்போது தவிபு என்ற சொல்லாடாலின் மீது தடை இல்லை. தேசியக்கொடிக்கும் தடை இல்லை. ஆனால் மீளத் தடைவிதிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக சட்டவாளர் ஒருவரூடாக அறிகிறேன். ஏனெனில் அண்மைக்காலமாக இரண்டு, மூன்று குழுக்களாக பிரிந்நு நிற்பதோடு மட்டுமன்றி, எல்லாக்குழுக்களும்
செம்மணி மனித புதைகுழி தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருநது அடையாளம் காணப்பட்ட பொலித்தின் பை ஒன்றினுள் எலும்புக்குவியல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன #செம்மணிமனிதப்புதைகுழி #ChemmaniMassgraves #செம்மணிபடுகொலை #ChemmaniGenocide

ஓர் பத்திரிகையாளரின் கேள்விக்கு தமிழீழத் தேசியத்தலைவர் கூறியது வினா? உங்கள் போராட்ட காலத்தில் இருண்ட பக்கம் என்னது? பதில்- நான் பெரிதாக நம்பியிருந்த என் ஆரம்பகால தோழர்கள் துரோகிகளாக மாறியது.




வெடியோசை கேட்காத அழகான நாட்டை பரிசாகத் தரத்தானே விழிமூடினோம். #மாவீரர்கள் #தமிழீழம் #தமிழினத்தலைவர்_பிரபாகரன் #நவம்பர்27
இனப்படுகொலைக்கு, மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கு எங்கும் இன்று போராட்டம்! படங்கள்: யாழ் செம்மணியில் இன்று இடம்பெற்ற போராட்டம்.




தமிழ்- முஸ்லீம் இனவாதம் வேண்டாம்- ரிசாட் 2009 இனப்படுகொலக்கு பிறகு கொழும்பில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் இனப்படுகொலை நீதியை விசாரிக்க வேண்டாம் என்று போராடினார்கள். ஹக்கீம் ஈழத்தில் போர் குற்றமே நடக்கவில்லை என்றார். ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், நான்…
தமிழினம் சந்தித்த துரோகம், சந்திக்கின்ற துரோகங்கள் என்றும் களையெடுக்கப்பட வேண்டியவை … (குருதிச்சன்னங்கள்) பதிவு ஒளிக்கிற்று