Kavi - Say No To Drugs and DMK
@kavii_talks
AIADMK🌱🌱 A Common Man ✌️
நிதியமைச்சர் பேசியது உண்மையெனில் நீங்கள் நாட்டை கொள்ளை அடித்தது உண்மை அதற்காக பதவி விலக வேண்டும் இல்லை அது பொய்யெனில் நிதியமைச்சர் மாதிரி போலி ஆடியோ வெளியிட்டவனை கைது செய்ய கூட வாக்ககிலாத காரணத்தால் பதவி விலக வேண்டும் 🔥 - அண்ணன் கல்யாண் youtu.be/e7uUMRsydJo
விசாரிக்க சென்ற காவலரை வெட்ட துரத்தியுளார்கள் 😰 இந்த விடியா ஆட்சியில் காவலர்களுகே பாதுகாப்பு இல்லாத நிலையில், மக்களின் பாதுகாப்பு! சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில், கஞ்சா விற்பனை தொடர்பாக தகராறில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.…
ஏரியா முழுக்க கொடுக்க ஆரம்பிச்சுடனுங்க இப்போவே . இந்த மக்களை எவளோ முட்டாள் நினைச்சா இந்த கேவலத்தை இப்போவே ஆரம்பிச்சு இருப்பனுங்க இந்த களவாணி கூட்டம்
DMK giving gifts to people in thiru vi ka nagar Chennai. Cash for votes has begun.
அதான தமிழ்நாட்டு மக்கள் என்னைக்கு சாதி பாத்துருக்காங்க 🤡🤡🤡
தமிழ்நாட்டுல பேருக்கு பின்னாடியே சாதி பேர வெச்சுக்க மாட்டாங்க. எவ்ளோ பெரிய brand @Thalappakatti உங்க menu’la எதுக்குங்க caste discrimination. Branding food with caste name is not pride. It’s pure casteism.
1000 கோடி… பகல் கொள்ளை…!!! 😳😳 சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்/அமைச்சர்கள் ஒரு நாள், ஏன் ஒரு தடவை இந்த டாய்லெட் பயன்படுத்துவாங்களா..?? #DMKFailsTN

16 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றாதது ஏன்? -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026
தோ கொள்ளை அடிச்ச பணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர ஆரம்பிக்குது 😐 இவனுங்களும் திரிந்த மாட்டாங்க மக்களும் திருந்த மாட்டாங்க 😐 வாழ்க பனநாயகம் 🙏🏽 ஒழிக ஜனநாயகம் 🫡
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
பயிர்க்கடன் வழங்குவதில் CIBIL ஸ்கோர் நடைமுறை தங்களை பாதிப்பதால், பழைய நடைமுறைப்படி கடன் வழங்க வேண்டுமென விவசாயிகள் வைத்த கோரிக்கையை நான் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் தெரிவித்தேன்; அதனை ஏற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்தார். அதன் அடிப்படையில், தற்போது பழைய…
எடப்பாடியார் சுற்றுபயணத்தில் விவசாய கடன் குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்! இரண்டு தினம் முன் பிரதமர் மோடியிடம் எடப்பாடியார் இது தொடர்பாக மனு கொடுத்தார். இதன் எதிரொலியாக, விவசாய கடன் வழங்க பழைய நடைமுறை பின்பற்ற உத்தரவிடபட்டுள்ளது! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அஇஅதிமுக- பாஜக கூட்டணி கவுன்சிலர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்று, முழக்கம் எழுப்பினர். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin
கேள்வி கேட்பவரை “போடா” என்று விரட்டியடிப்பதுதான் உங்களுடைய “ஓரணியில் தமிழ்நாடு” திட்டமா மாண்புமிகு முதல்வரே? கள்ளகுறிச்சி மாவட்டம் தொட்டியம் கிராமத்தில், மக்களை ஏமாற்றி உங்களுடைய திமுகவின் உறுப்பினராக்க சென்ற சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு. உதயசூரியன், தன்னிடம்…
கள்ளக்குறிச்சி: தொட்டியம் கிராமத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனிடம், அப்பகுதி இளைஞர்கள் ‘எங்கள் தெருவில் சாலை போடவில்லை’ என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இளைஞர்களை போடா எனக்கூறி வாக்குவாதம் செய்த காட்சி…
கரூர் மாவட்டத்துல நடக்குற கொடுமை மாதிரி வேற எந்த மாவட்டத்திலும் நடக்காது தான் வச்ச மரத்தை பராமரிச்சு அந்த மரத்துக்கு தண்ணி ஊத்துறது கூட இந்த அம்மாவாசைக்கு உறுத்துது போல கரூர் அமாவாசையின் ஏவல் துறை அராஜகத்திற்கு அண்ணன் #MRV அவர்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் …
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
ஒரு தப்புமே பண்ணாதவனை செயின்காக வழக்கு கூட போடாம அடிச்சே கொன்னாங்க, இங்க நான் தான் கொலை செஞ்சேன்னு ஒருத்தன் சொல்லிட்டு தைரியமா வெளிய மிரட்டிட்டு இருக்கான் 🤦🏾♂️ ரௌடிகள் கிட்ட எல்லாம் ஸ்டாலினின் இரும்பு கை வேலை செய்யாத..??
நேற்று எம்ஆர்வி வாக்கிங் போனப்ப மக்கள் அவர் வச்ச மரத்தை பற்றி பேசி பாராட்டுனாங்க இன்னைக்கு மரத்துக்கு தண்ணீர் ஊற்றும் டிராக்ட்டரை கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் திரு.மணிவண்ணன் டிரைவர் கூட இல்லாமல் தானே ஜீப் ஓட்டிட்டு வந்து தடுக்கறாரு எப்பேர்ப்பட்ட அரசியல் 😁
காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், ஸ்டாலின் ஓர் மிகக் கேவலமான அசிங்கமான அரசு நிர்வாகி ஆவார். நிர்வாகத்தில் என்ன நடக்கிறதென்பதே தெரியாமல் வெறுமனே பொய்ப்பேசி ஊரை ஏமாற்றுகிறார், கருணாநிதி மகன் திரு. ஸ்டாலின் அவர்கள். இன்றைய புத்தக வெளியீட்டு விழாவொன்றில், தான் எதோ சமூக நீதி காவலர்…
என் தாய் மாமா நல்லா படிச்சி டாக்டர் ஆகிட்டாரு; நான் நல்லா படிக்காம துணை முதலமைச்சர் ஆகிட்டேன - உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவராக இல்லையென்றால் இவரால் துணைமுதல்வர் ஆக முடியுமா!! ஏன் ஒரு கவுன்சிலராக கூட வந்துருக்க முடியாது..!