jeyakumar
@jkmultiplus
சிற்சபை Nation First, Party Next, Self Last. 🇮🇳 VICE PRESIDENT | BJP IT WING TUTICORIN SOUTH DISTRICT
இந்த லட்சணம்தான் திமுக சாலை வசதி கேட்ட இளைஞரை அசிங்கப்படுத்தி மிரட்டும் திமுக MLA உதயசூரியன்..
200 ரூபாய் கொடுத்து கூட்டப்படும் கூட்டத்திற்கும், உணர்வால் சித்தாந்தத்தால் சங்கமிக்கும் தொண்டர்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் இது..!
எல்லாவற்றுக்கும் பதில் அழகாக வருகிறது.கிட்னி திருட்டில்லை முறைகேடு.முதலமைச்சருக்கே தனிவழி தனிஅறை மருத்துவ மனை வளாகத்தில் ஒருபகுதியை மாற்றிக்கொடுத்தால் மக்கள் பாதிப்படைவார்கள். ரோடுஷோ மாநாடு இவைகளாலும் அலுவலகம்செல்லும்போது ச வாகனங்களை காக்கவைப்பதும் மக்களை மகிழ்விப்பதற்காக.

சனாதனம் என்பது ரத்தமும் சதையை போன்றது உணர்வில் உறியது இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் நிலைத்து நிற்க கூடியது இது தெரியத சில தற்குறிகள் அன்னிய சக்திகளிடம் பணம் வாங்கி கொண்டு சனாதனம் டெங்கு மலேரிய போன்றது ஒழிக்கனும்னு கூவுறானூக #தொட்டுபார்றா_நீ
சம்போ சம்போ சங்கரா... பாரத வரலாற்றில் மோடி போல் சிவனை வணங்கி கொண்டாடிய பிரதமர் இல்லை...! சிவபக்தன் @narendramodi அவர்கள்
திருக்குறளை வைத்து ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் அல்ல நாங்கள்... திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் விஷ்வ குருவின் சேனைகள்... #TNWelcomesModi

தமிழ் மொழியில் எழுதுங்கள், கையெழுத்திடுங்கள் எனக்கூறிய வரலாற்றின் ஒரே பாரதப்பிரதமர் மோடி மட்டுமே...! அந்தளவிற்கு தமிழை நேசிப்பவர் விஷ்வகுரு

கூட்டம் முடிந்ததும் சேர்களை உடைத்தாலே தூக்கி சென்றாலே அது திமுக தவெக கூட்டம் கூட்டம் முடிந்ததும் சேர்களை ஒழுங்காக அடிக்கி வைத்தால் அது பாஜக கூட்டம் இடம் : தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில்
தூத்துக்குடி விமான நிலைய திறப்புவிழாவில் நம்ம ஆளுங்க பாரத் மாதக்கி ஜெய்ன்னு சொன்ன 200 உபிஸ் அண்ணன் உதயநிதி வாழ்கன்னு கத்துறானுக வவுத்துக்கு சோறு தான் துன்றானுகளா
பீகாரில் திருத்த ஆரம்பிச்சதும் தமிழ்நாட்டில் உதறல் எடுக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா இங்கேயும் நிறைய தவறு நடந்திருக்கு என்று அர்த்தம் உடனே இங்கேயும் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கணும்

1.2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று வாழ்விழந்து நிற்க யார் காரணம்..?
தூத்துக்குடி மக்கள் விழித்துக்கொண்டார்கள்.. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், எங்களது வாழ்வாதாரம் காக்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் போராட வீதியில் இறங்கிவிட்டனர். போலி போராளிகள், போராட்டத்தை தூண்டிவிட்டவர்கள் என அனைவரின் முகமூடியும் தற்பொழுது கிழிந்துள்ளது.
கடந்த நாலரை வருடமா நீங்க தானோ ஆட்சி செய்தீர்கள் அப்ப வரதா அரசு அதிகாரிகள் இனிமே வர போறாங்களா

யப்பா அந்த ரிமோட் கண்ரோல் யார் கையில இருக்கு மனுவ வாங்குற பட்டண அமுக்கங்கப்பா மனுவ அவர் கிட்ட கொடுக்க தான் வந்துருக்காங்கன்னு தெரியாம போறாரு
இவர்கள் எல்லாம் நாளைக்கு அதிகாரத்துக்கு வந்த விளங்கிரும் தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகள் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த அவலம் படிக்கும் நேரத்துல படிக்க விடாம கழிவறையை சுத்தம் செய்ய விடுறது ஏழைக் குழந்தைகள் னா அவ்வளவு இளக்காரம் கேட்க ஆள் இல்லைனு @Anbil_Mahesh ???