Dr ANBUMANI RAMADOSS
@draramadoss
தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.
நடப்பாண்டும் உதவிப் பேராசிரியர் நியமனம் இல்லை: திமுக அரசு மீண்டும் படுதோல்வி - உயர்கல்வியை சிதைக்கும் உதவாத அரசு! @CMOTamilnadu




கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா? இட்லி கடைகள், சிறு வணிகர்களை அடியோடு ஒழிக்க சதியா? தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் இட்லிக்கடை, தேநீர்க்கடை உள்ளிட்ட 48 வகையான உற்பத்தித் தொழில்கள் செய்வதற்கும், தையல் தொழில், சலவைக்கடைகள் போன்ற 119 வகையான சேவைத் தொழில் செய்வதற்கும்…
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" மதுரவாயல் பொதுமக்களுடன் நடைபயணத்தில்.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" அம்பத்தூர் பொதுமக்களுடன் நடைபயணத்தில்.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், மதுரவாயல் பகுதியில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், மதுரவாயல் பகுதியில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், அம்பத்தூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், அம்பத்தூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், திருவள்ளூர் மாவட்டம், மணலி - மாத்தூர் பகுதியில் குப்பை எரிஉலை (Incinerator) திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு! காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததைத் தொடர்ந்து அணையிலிருந்து…
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், ஸ்ரீபெரும்புதூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், ஸ்ரீபெரும்புதூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" ஸ்ரீபெரும்புதூர் பொதுமக்களுடன் நடைபயணத்தில்.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், காஞ்சிபுரத்தில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், காஞ்சிபுரத்தில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் வசிக்கின்ற நெசவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த போது.! #காஞ்சிபுரம் #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நத்தப்பேட்டை ஏரி மற்றும் வையாவூர் ஏரியை பார்வையிட்டு, நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.! #காஞ்சிபுரம் #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சி கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நத்தப்பேட்டை ஏரி மற்றும் வையாவூர் ஏரியை பார்வையிட்டு, நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.! #காஞ்சிபுரம் #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க




தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற அப்துல் கலாம் வழியில் உழைப்போம்! இந்தியாவை வளர்ந்த நாடாகவும், தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாகவும் மாற்ற வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பத்தாம் நினைவுநாள் இன்று.…