Arvinth Easwaran
@arvinth_e
@narendramodi | @annamalai_k | Views are strictly personal.
வாழ்நாளில் மறக்க முடியாத 9 நிமிடங்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻. விரைவில் வந்துவிடுவேன் தலைவா @annamalai_k
By dumping their medical waste, poultry waste and other wastes in neighboring states (Tamilnadu and Karnataka)
How do the people of Kerala keeping their state so clean?
It was an honour to have had the opportunity to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Thoothukudi yesterday. #TNWelcomesModi
இன்றைய தினம் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ள நமது மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் மற்றும் வ.உ.சி துறைமுகத்தின் புதிய மூன்றாவது சரக்கு முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும்,…
My interview to @ndtv today on the significance of our Hon PM Thiru @narendramodi avl’s visit to Gangaikonda Cholapuram, the capital city of the great Cholan Emperor Rajendra Cholan. #TNWelcomesModi
புதிய விமான நிலைய முனைய கட்டிடம் உருவாக்கப்பட்டதற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.
Thank You Thalaiva for your Time, Kindness, Support, Insights and Hospitality 🙏🏻🧡.

Our Hon PM Thiru @narendramodi avl has always displayed his deep reverence for Tamil language and culture and has taken historic steps to honour Tamil heritage nationally. The celebration of Kasi Tamil Sangamam, which reunites the timeless cultures of Kasi & Tamil Nadu, the…
Shocking 😳 Om Shanti 🙏🏻🙏🏻🙏🏻
'Atheist Krishna', Whose Memes Made PM Modi Smile, Dies Of Pneumonia: "Gone Too Soon" ndtv.com/india-news/ath…
ஆணவத்தின் உச்சம்!!!
அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தாதம்பேட்டை புதுத்தெரு கிராமத்தில், கடந்த நான்காண்டுகளாகவே, மிகவும் அசுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வரை, பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை சுத்தமான குடிநீர் வழங்க…
அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு தாதம்பேட்டை புதுத்தெரு கிராமத்தில், கடந்த நான்காண்டுகளாகவே, மிகவும் அசுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வரை, பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை சுத்தமான குடிநீர் வழங்க…
சோ எனும் தீர்க்கதரிசி PS: So Seeman has learned that art from Karunanidhi 😀
இன்றைய தினம் மாலை, அண்ணன் ஈரோடு திரு.எஸ்.ஆர்.சுப்ரமணியம் ஐயா அவர்கள் எழுதிய ஆறு நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 70 வயதை கடந்தாலும் இன்று வரை இவரது எழுத்துக்களின் வலிமை குறையவில்லை. துக்ளக், தினமணி உள்ளிட்ட இதழ்களில் இன்று வரை…
இன்று குலதெய்வம் அங்காளம்மன் திருக்கோவிலில் எங்களது குண்டடம் கிராமம் சார்பில் நடந்த மண்டல பூஜையில் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் கிடைக்கபெற்றேன்.

“அண்ணாமலை கூட்டணிய உடைக்க பாக்குறார்னு நாலு பேர் வருவான்” நியாயத்தை பேசுனா, ‘திமுகவின் அல்லக்கைகள்’ என label குத்துறனவங்களுக்கு போற போக்குல ஒரு மிதி 👌🏻
அமித்ஷா சொல்வது அண்ணாமலைக்கு வேதவாக்கு; @annamalai_k சொல்வது எனக்கு வேதவாக்கு. தொண்டர்களின் விருப்பத்தை சொன்ன தலைவர்களின் எண்ணம் நிறைவேறட்டும். தமிழகத்தில் 2026 ல் அமையும் ஆட்சியில் பாஜக வும் அங்கம் பெறும். @SuryahSG @rssmoorthy @arvinth_e
அடிபொலி 🔥
#DMKFiles வெளியானதும், இல்லாத மானம் போனதாகக் கூறி, திமுகவின் திரு. டி.ஆர் பாலு அவர்கள் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானேன். ஆனால், வழக்கம்போல திரு. டி.ஆர். பாலு, இன்று ஆஜராகவில்லை. இத்தனைக்கும், இன்றைய தினத்தைக் குறிப்பிட்டுக் கேட்டது அவர்தான்.…