Amaruvi Devanathan
@amaruvi
Novelist. Satirist. Author of 'Monday is not Tuesday', 'Singapore Diary', 'பழைய கணக்கு','நான் இராமானுசன்', 'நெய்வேலிக் கதைகள்', 'வந்தவர்கள்'.तमसो मा ज्योतिर्गमय
வெள்ளையர் ஆட்சியில் பஞ்சத்தால் தம் நிலம் விட்டு வெளியேறி, புதிய இடங்களில் நிலை கொள்ள முயலும் பிராமணர்களின் கதை. நடந்த கதை. இன்றும் நடக்கும் கதை. சுவாசம் பதிப்பகம். +91-81480-66645. [email protected] @swasambookart

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள் உயர்ந்து நிற்கிறார். அன்னாரது கூகை, சூல் நாவல்களை வாசித்துப் பிரமித்துப் போயிருந்த அடியேன் அன்னாரின் இந்த ஆண்மையுள்ள பதிவால் புளகாங்கிதம் அடைகிறேன். தமிழ் நாட்டில் இப்படியும் ஒரு எழுத்தாளர். அறம் பேசி வாய் முடி மௌனிகளாகக் கூனிக் குறுகி வாழும் பெரிய…
20ம் நூற்றாண்டில் யாரோ ஒருத்தர் வந்து தான் பெண் கல்வி கொடுத்தார் என்கிறார்கள். 9ம் நூற்றாண்டில் தமிழில் பாசுரங்கள் இயற்றி தானும் ஓர் அழ்வார் என்கிற வரிசையில் சேர்ந்த ஆண்டாளின் திரு அவதார தினம் இன்று. ஆடிப்பூரம். உண்மையில் பார்த்தால் இன்றே பெண்கள் தினமாக அனுஷ்டிக்க வேண்டும். இன்று…
கிளம்பலாங்களா ? ஆறு, ஆறரை ஆகட்டும். இப்ப 6:15ங்க. நல்லது. ஃபிளைட் கிளம்பிட்டா ? ஆச்சுங்க. அப்ப கிளம்பலாம். #திராவிடமால்
I second this. So also the Divyaprabandham and Veda Chanting.
ஓதுவார் இசை மரபை ஐநா-வின் தனித்துவமான கலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்கனும் கங்கைகொண்டசோழபுரம் வந்த பாரத பிரதமருக்கு தருமையாதீனம் கோரிக்கை
My 100 year period novel in Tamil 'Vandhavarkal' (வந்தவர்கள்) that covers the brahmin migration from 1875 famine onwards, is available at Stall No 318 at the Coimbatore Book Fair. Readers might want to check in.
தமிழ்நாடு வாசகர் வட்ட நிகழ்வு. எழுத்தாளர் கோதை என்னுடன் உரையாடுகிறார். மற்றும் நூல் ஆய்வுகள், சிறப்புரை. பெரம்பூர் துர்க்கா தேவி சௌத்ரி பள்ளியில். மாலை 5:00 மணிக்கு. அவசியம் வருக.

Do you know of nationalist organisations / unions that fight on the ground for IT workers' / programmers' rights ?
The promise of E-Books has vanished. The Kindle, that revolutionised E-books, is being phased out or so they say. Even @Amazonkindlekdp has stopped its annual novel writing contests. Going back to physical books is a retrograde step, considering the advantages of 'Kindle' and…
'பதவியத் தேடி நான் போறதா சொல்றவங்களுக்கும், பதவி என்னைத் தேடி வந்ததுன்னு சொல்றவங்களுக்கும், பதவிசா பதில் சொல்லலாம்னு நினைக்கறப்போ, நினைவெல்லாம் நித்யால நடக்கற மாதிரி இருக்கேன்னு நீங்க கேக்க மாட்டீங்கன்னு நினைச்சு உங்ககிட்ட சொல்றது என்னன்னா, நான் டெல்லி போறதுக்குக் காரணம் எது,…

வில்லிவலம் க்ராமத்தைச் சேர்ந்த என் அம்மா வழி முன்னோரின் ஆசார்யன் திருமாளிகை. ஶ்ரீ.உ.வே. தேவநாத தாதார்ய ஸ்வாமி என்கிற திருநாமம். ஆனாலும் அய்யா ஸ்வாமி என்றே சொல்வார் என் தாத்தா. ஸ்வர்க்கீய ஸ்வாமியைப் போன்ற மஹான்கள் இந்தப் பூலோகத்தில் இல்லை, இனி காணப் போவதும் இல்லை.
அய்யா ஸ்வாமி திருமாளிகையில் திருநக்ஷத்திரம் மஹோத்ஸவம், Navalpakkam Village Near Vandvasi
...இதை பதிப்பித்தவரைப் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். அவர் என் அப்பா என்று சுவற்றில் ஒரு படத்தைக் காண்பித்தார். சட்டம் போட்ட படத்தில் அந்த பாகவதர் திருமண் தரித்து இருந்தார்..... Sri Maran’s Dog Swami மற்றும் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ரா... sujathadesikan.blogspot.com/2025/07/sri-ma…
பாஷ்யம் ஐயங்கார் தெரியுமா சார் ? amaruvi.in/2023/12/15/bas…
May be the last Marxist leader with a nationalist outlook, V.S.Achuthanandan was punished by his party for supporting blood donation to Indian armed forces in the 1962 China war. A man known for personal austerity, he also had his quirks. He called Abdul Kalam as 'one who fired…

When Kamaraj passed away in 1975, it was Annadurai who was upset the most and cried a lot, says spokesperson of Naam Tamizhar Party. It could've been true had Annadurai not died in 1969.
One sane voice from the Congress. Still hope left for the party to redeem.
In Kochi today, I was asking inevitable question by a high school student. While I have been steering clear of such political discussions in public, I felt a student deserved a response:
'அந்நியன்' படம் 'அம்பி' தெரியுமா சார் ? வில்லியனூர் லட்சுமி நாராயண ஐயர். #azaadikaamritmahotsav amaruvi.in/2023/11/30/vil…
'அண்டங்காக்கை', 'எருமைத் தோலன்', ' முன்னர் எருமைத் தோல் தான் ரஷ்யா சென்றது தற்போது எருமையே சென்றுள்ளது' என்று காமராஜரைப் பற்றிக் "கண்ணியமாக"ப் பேசிய கட்சிதான் திமுக / திக. நெய்வேலி திட்டத்தை நேருவிடம் அடகு வைத்தார் காமராஜர் என்று கூறியது (நேரு உதவி இல்லாமல் நெய்வேலி…
யாதவர்கள் அமைப்புகளில் நல்ல நூல்கள் வெளியிடுவோர் உள்ளனரா ? ஒரு மாபெரும் யாதவத் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட வேண்டும். பொதுவான பதிப்பகங்கள் முன்வருவதில்லை என்பதால் யாதவ அமைப்புகள் பற்றிக் கேட்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Neyveli’s township, built in the 1960s by East German engineers, has underground drainage and waterlines. Despite being lush with rain trees, the houses are functional even today. However, the Neyveli Corporation plans to demolish them and install solar panels. Why do bureaucrats…



வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்: வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் என்கிற வெடிகுண்டைத் தாங்கும் அளவிற்கு எனக்கு மனோதைரியம் இல்லை. அந்த நூலை வாசிக்கமுடியும் என்று தோன்றவில்லை. ஆகவே.. 'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு' என்கிற குறளுக்கு…