VISWA
@TNEXPLORE
SAY NO TO WAR
இதுவரைக்கும் அவுரங்கசீப் மீது விஷத்தைக் கொட்டிக் கொண்டிருந்த ஒன்றிய அரசு, இப்ப ஒட்டுமொத்த முகாலய அரசர்கள் மீதும் வன்மத்தைக் கக்கி உள்ளது. புதிய கல்விக் கொள்கை பெயரில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள எட்டாம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் தான் இதை நிகழ்த்தி உள்ளது
இவன் மட்டும் என்ன இங்கிலாந்து அரசு அழைத்தா போனான், சின்ன அம்பானி மாட்டி கிட்டான் அவன காப்பாத்த போனாண்டா கம்முனாட்டி
ஈழப் போரை (ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர்) நிறுத்தக் கோரி, 2009 ஏப்ரல் 27 அன்று தமிழ்நாடு முதல்வர் எம். கருணாநிதி (DMK தலைவர்) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். காலை 6 மணிக்குத் தொடங்கி, இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவித்ததும் மதியம்…
GST வரி மூலமா நீ எங்க கிட்ட வாங்கியது எவ்ளோ? 50 லட்சம் கோடி நீ எங்களுக்கு திருப்பி கொடுத்தது எவ்ளோ? 12 லட்சம் கோடி நீ இன்னும் கொடுக்க வேண்டியது எவ்ளோ? 38 லட்சம் கோடி அடுத்த முறை வரும்போது இதெல்லாம் தெரிஞ்சிட்டு வந்து புளுகு
எருமை மாட்டு பல்லன் சந்திக்க அப்பாயின்மென்ட் கொடுத்தவன் ஓபிஎஸ்சை கண்டுக்கல போற ஊருக்கு தகுந்த மாதிரி வேஷம் போடுவதில் இந்த ஆள மிஞ்ச முடியாது. இந்த கோமாளித்தனத்த காணக்கூடாது என்று முதல்வர் ஒருநாள் எக்ஸ்ட்ராவா அப்போலோவில் இருந்தார் போல.😂
ஓபிஎஸ் என்ற மனிதன் எல்லாம் இருப்பதே மோடி என்ற ரோபோவுக்கு தெரியாது.இந்த நபரை எல்லாம் ஒரு ஆளுன்னு மயிலாப்பூர் கும்பல் பேச்சைக் கேட்டு ஓபிஎஸ் அரசியல அனாதையாகி விட்டார். ஓபிஎஸ் வீழ்ச்சி பிஜேபி பின் செல்பவர்களுக்கு பாடம் காரியம் முடிந்ததும் கருவேப்பிலை தான்
வீட்ல ரிகர்சல் பண்ணிவிட்டு டெலிபிராம்ட்டர் பார்த்து வாசிப்பவர் அல்ல ராகுல். சுயமாக பேசக்கூடியவர் அவர் பேச்சை மொழிபெயர்ப்பது சவாலான ஒரு பணி மொழிபெயர்க்க சிரமப்படும் கேரளா மாணவிக்கு ராகுல் உதவி செய்யும் வீடியோவை இப்ப வரை 23 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க
தமிழ்நாட்டின் பெருநகர பேருந்து நிலையங்கள் அனைத்தும் மறு கட்டுமாணம் செய்யப்படுகிறது கும்பகோணம் பேருந்து நிலையம் ஒரு பகுதி விரிவு செய்யப்படுகிறது புதிதாக திறக்கப்பட்ட திருச்சி பேருந்து நிலையம் போல் இல்லாமல் தரமான உணவு ₹60 க்குக் கிடைக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்
பிஜேபி முதலமைச்சர்கள் எவ்ளோ வெட்டியா இருக்கானுங்க என்பதற்கு தில்லி ஓர் உதாரணம் கழிவு நீர் குழாய் திறப்பதற்கு எல்லாம் ஒரு விழா எடுத்து CM க்கு மாற்றி மாற்றி மாலை போடுறாங்க ஒருவேளை கக்கூஸ் திறந்தா அம்ஷாவ அழைத்து இருப்பானுகளோ?
தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பி உள்ள கோரிக்கை மனுவை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார் ~ முதல்வர் பிஜேபி தமிழின விரோத போக்கை எதிர்க்து, அதே நேரம் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் தெரியப்படுத்த சிறப்பா செஞ்சுவுட்டுருக்காரு முதல்வர்
பாப்புகளின் காலை நக்கி,தேர்தல் கமிஷனை கையில் வைத்துக்கொண்டால் நீ பிணமாகும் வரை கூட இந்த நாட்டை ஆளலாம்.
உடனடியாக திமுக பாக முகவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்காளர் பட்டியலை கொண்டு புதிதாக இணைக்கப்பட்டவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்களை சரிபார்க்க வேண்டும்.. இந்த தில்லாலங்கடி வேலையை செய்து கொண்டு தான் அமித்ஷா இங்க வர்றப்ப எல்லாம் பிஜேபி ஆட்சி அமைக்கும் என கூவிக் கொண்டிருக்கிறார்
புதிய பேருந்து நிலையங்களை இந்த ஹோட்டல் மாபியாக்களிடமிருந்து தமிழ்நாடு அரசு காப்பாற்றுமா?
புதிய பேருந்து நிலையங்களை அமைக்கும் போது அங்கு வரும் எளிய மனிதர்களின் முதல் தேவை உணவு கிளாம்பாக்கம் நிலையத்தில் மினிமம் ₹60 ல தரமான உணவு கிடைக்கிறது. திருச்சி பஞ்சப்பூர் நிலையத்தில் ₹120 தான் மினி டிபன். தமிழ்நாடு அரசு ₹60க்குள் உணவு தருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்
புதிய பேருந்து நிலையங்களை அமைக்கும் போது அங்கு வரும் எளிய மனிதர்களின் முதல் தேவை உணவு கிளாம்பாக்கம் நிலையத்தில் மினிமம் ₹60 ல தரமான உணவு கிடைக்கிறது. திருச்சி பஞ்சப்பூர் நிலையத்தில் ₹120 தான் மினி டிபன். தமிழ்நாடு அரசு ₹60க்குள் உணவு தருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்
பிஜேபி யின் அரசியல் முதலீடுகளில் குற்றவாலிகளுக்கு குறிப்பிடத்தக்க இட ஒதுக்கீடு உண்டு. சட்டப்படி குற்றவாலிகள். பிஜேபி சட்டப்படி மான்புமிகு ஜெயிலர்கள்.
தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கைல, பிற இந்திய மாநிலங்கள் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு இதுக்கு காரணம் என்ன? 1. ஆணுக்குப் பெண் நிகர் - திராவிடச் சிந்தனை 2. மிக அதிக பெண்பட்டதாரிகள் 3. விடியல் பேருந்து உள்ளிட்ட திட்டங்கள் 4. அதிக தொழிற்சாலைகள்
