Senthil
@Senthilvel79
Tamil Kelvi : https://www.youtube.com/channel/UCXBvfnHuX1qX1hbOZ67RmXw
Big Breaking….. News சொல்லட்டுமா…. 1960 காலகட்டத்தில் தஞ்சையில் இருந்த ராஜராஜ சோழன் & அவரது பட்டத்து ராணி உலகமாதேவியின் 1000 ஆண்டு பழமையான சிலைகள் திருடுபோகின்றன.. திருடப்பட்ட சிலைகள் குஜராத்தில் உள்ள ஒரு தனியார் மியூடியத்தில் இருக்கும் செய்தி பின்னாட்களில் தெரிய வருகிறது..…


கடும் மோதல் வெடித்தது புதிய தலைமுறை விவாதத்தில்… நான் பேசத் தொடங்கியதுமே குறுக்கிட்டார் ஐயா நித்யானந்தம்… காரணம் அந்த ஒற்றை வார்த்தை
தமிழர்கள் குறித்து மோடி உதிர்த்த முத்துக்கள்… இப்ப தும்முனாதான் சரியா இருக்கும்
நன்றி அன்புத் தம்பி @amutharasan_dmk …தினம் ஒரு புத்தகத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்துவது என்பது பெரும் பணி.. அப்பணியில் பெரும் அரசியலைப் பேசிய என் சிறு நூலை அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி.. அன்பும் நன்றியும்..
தினம் ஒரு புத்தகம்-2 நான் ஏன் பாஜகவை எதிர்க்கிறேன்? இந்தியா தனக்குள்ளே ஆழ்ந்த வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் வைத்திருக்கிறதென்றால், அது ஜனநாயகத்துக்கும் பன்முகத்தன்மைக்கும் செய்திருக்கும் அர்ப்பணிப்பாகும். இந்த அர்ப்பணிப்பு மீதான அழிவு தற்போது கவலைக்குரியதாக மாறியுள்ளது.…
நாங்க இவிங்களோட கூட்டணி வச்சிருக்கோம்… அவிங்க அவங்களோட கூட்டணி வச்சிருக்கிறதா சொல்றாங்க… அதப்பத்தி நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்… எடப்பாடி பழனிசாமி பேசியதை நேற்று நியூஸ் 18 விவாதத்தில் சொன்னேன்… இது யாருக்கெல்லாம் புரிகிறதோ அவர்கள் எல்லாம் ஞானிகள்… உங்களுக்கு புரியுதானு…
செந்தில் வேலுக்கு வரும் மிரட்டல்கள்… அன்பைப் பொழியும் அமைச்சர் அண்ணன் @Anbil_Mahesh அவர்களுக்கு அன்பும் நன்றியும்
இதையெல்லாம் கேள்வி கேட்டா ஹிந்து விரோதி என்பர்
உ.பி.யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்!! #UttarPradesh #GorakhpurPolice #Womens
அன்புத் தம்பி இந்திரகுமாரை தவெக ஆதரவாளர் முஸ்தபா உள்ளிட்டோர் இசுலாமிய விரோதி என்று சித்தரிக்க முயற்சி செய்வது கேலிக்கூத்து. கண்டிக்கத்தக்கது.. துப்பாக்கி திரைப்படத்தை படமாகப் பார்க்க வேண்டும் என்று வகுப்பெடுக்கும் அறிவு ஜீவிகள் தான் தலையில் என்ன சிந்தனை என்று தம்பி கேட்டதை…
இது மட்டும் நடந்தா… கற்பனை செஞ்சு பாருங்க…. நேற்றைய புதிய தலைமுறை விவாதம்
பேசுவது ஹெச்.ராஜாவா ?. சேலம் மணிகண்டனா ? நேற்றைய தந்தி டிவி விவாதத்தில்
கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் ஏன் இடம் தர வேண்டும் என்று நான் கேட்டது பாஜக விற்கு அல்ல.. - எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக - பாஜக கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையலாம்.. அந்த வகையில் விஜயும் சீமானும் எங்கள் அணியில் இணைய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி அழைப்பு… பி.கு : ஒத்த கருத்துடைய கட்சிகள்….
மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் எழுதிய மதயானை நூல் திறனாய்வுக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.. அதில் ஆற்றிய உரை…
பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது அதிகமாக அழுதவர் அறிஞர் அண்ணா அவர்கள் தான்… என்று திரு. சீமான் இன்று செய்தியாளர்களிடம் சொல்கிறார்… ஒரே ஒரு செய்தியாளராவது அந்த கேள்வியைக் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன்… யாரும் கேட்கவே இல்லை…

மனசாட்சி கொஞ்சமாவது இருப்பவர்கள் மட்டும் இதைப் பார்த்துவிட்டு உண்மையா இல்லையா என்று சொல்லுங்கள்