செந்தமிழன் சீமான்
@Seeman4TN
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg
"மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!" என்ற முழக்கத்தோடு, நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக 10-07-2025 அன்று மதுரை விராதனூரில் ஆயிரக்கணக்கான ஆடு-மாடுகளுடன் பேரெழுச்சியாக நடைபெற்ற ஆடு-மாடுகளின் மாநாட்டில் பேசும் திறனற்ற நம் செல்வங்களான ஆடு-மாடுகளின் சார்பாக உரிமையுரையாற்றியபோது,…




அண்மையில் ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே 5 இடங்களில் தாய்-குழந்தை, பள்ளி சிறுவன் உட்பட 70க்கும் மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி உட்பட மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள்…




கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அப்பகுதி மக்கள் தவித்து வருவது மிகுந்த மனவேதனை…


அண்மையில் ஈழத்தாயகத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி இடுகாடு அருகே 5 இடங்களில் தாய்-குழந்தை, பள்ளி சிறுவன் உட்பட 70க்கும் மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் குவியல்கள் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி உட்பட மறைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதப்புதைகுழிகள்…

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட…

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர், கண் மருத்துவப் பேராசிரியர் பெருமதிப்பிற்குரிய ஐயா நம்பெருமாள்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது. வயோதிகத்தால் பார்வை திறன் குறைந்த பல இலட்சக்கணக்கான முதியவர்களின் துயரந்தோய்ந்த கொடுவாழ்வினை தலைகீழாக…

சட்டத்திற்குப் புறம்பாக நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை மிரட்டும் வால்பாறை காவல்துறை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள சுமார் 80 கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, நாம்…


அன்புத்தம்பி அதர்வா, அண்ணன் தம்பி இராமையா, அன்புத்தம்பி இசக்கி பரத் ஆகியோர் நடித்து, அன்புத்தம்பி இராஜா மோகன் அவர்கள் எழுதி, இயக்கி விரைவில் வெளியாகவிருக்கும் #Address திரைப்படத்திலிருந்து, அன்புத்தம்பி கவிஞர் சினேகனின் வரிகளில், மண்ணின் மக்களின் உரிமைக்குரலாய் ஓங்கி ஒலிக்கும்…
1983ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்து, உடைமைகளைக் கொள்ளையடித்து, தெருக்கள் தோறும் குருதியில் நனைய, வீடுகள் தோறும் பிணங்கள் வீழ, திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றழித்த கறுப்பு சூலை…

நாம் தமிழர் கட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, அலங்கானூர் கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மு.ராசசேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல்…

தம்முடைய அபார நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து மக்களை மகிழ்விக்கும் தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைக்கலைஞர்! அரசே மதுவினை விற்று தமிழ்ப் பிள்ளைகளைக் குடிக்கவைத்துச் சீரழித்துவரும் கொடுமையான காலக்கட்டத்தில், தனி ஒரு மனிதனாக அகரம் கல்வி அறக்கட்டளை மூலமாக, கல்வி…

உழைப்புச் சுரண்டல் ஒடுக்குமுறைக்கெதிராக, அடிமை வாழ்வென்னும் அடக்குமுறைக்கெதிராக, அடிப்படை உரிமையான உழைப்புக்கேற்ற உரிய கூலி உயர்வுக்கேட்டு அறவழியில் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் மீது அன்றைய திமுக அரசு சிறிதும் மனச்சான்றின்றி, அரசப்பயங்கரவாதத்தைக்…

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் மற்றும் அன்புத்தங்கை மருத்துவர் நந்தினி மோகன் ஆகியோர் இணைந்து விழுப்புரம் கே.கே.சாலையில் தொடங்கியுள்ள மருத்துவமனையை இன்று ஆடி 6 ஆம் நாள் (22.07.2025) திறந்து வைத்து வாழ்த்தியபோது,




தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்! தன்னிகரற்ற நடிப்பாற்றலால் தமிழர்களின் கலைத்திறனை தரணிக்குக் காட்டிய தனிப் பெருங்கலைஞன்! கலை இலக்கணம் நமது ஐயா சிவாஜி கணேசன் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!

அறந்தாங்கியைச் சேர்ந்த தங்கை பர்வீன்பானுவை கொடூரமாகக் கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காரணியானேந்தலை சார்ந்த தங்கை பர்வீன்பானு கடந்த 14.07.2025 அன்று மாலை மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளை வீட்டுக்கு…
“ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!” என்ற புரட்சி முழக்கத்தை முன்வைத்து, 18.07.2025 அன்று மாலை 05 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தேரடித் திடலில் பேரெழுச்சியாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் இணைந்து நடத்திய…




திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என்று பன்முகத்திறன் கொண்ட திரைக்கலைஞர் அன்பிற்கினிய அண்ணன் வேலு பிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து இன்று 19-07-2025 சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, அண்ணனின்…



முன்னாள் முதலமைச்சர் ஐயா கருணாநிதி அவர்களின் மூத்தமகனும், பழம்பெரும் திரைப்பட நடிகருமான ஐயா மு.க.முத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஐயா மு.க.முத்து அவர்களின் மறைவால் துயருற்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,…

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை! @CMOTamilnadu @mkstalin திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், பள்ளி முடிந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத்…