Facts & Perspectives
@FactCheck_TN
Get your Facts Right. #StayInformed
400 பெண்களை கொன்று புதைத்த தர்மஸ்தலா கோவிலில் முதல்கட்டமாக 13 பிணங்கள் புதைக்கபட்டதாக, தட்சன கன்னடா மாவட்டத்தின் எஸ்பி அருண், முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அருன் இன்று வகித்த பதவியை முன்பு வகித்த தமிழர் சாட்சாத் அண்ணாமலை.பிணத்தை மறைத்த்தற்காக தான் அவரை பாஜகவில் சேர்த்தனர்!…
தட்சன கன்னடா மாவட்டத்தின் எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள திருச்சி தமிழரான அருன்,400 பெண்களை கொன்று புதைத்த தர்மஸ்தலா கோவிலில் முதல்கட்டமாக 13 பிணங்கள் புதைக்கபட்டதாக முதல்வருக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.அருனின் அறிக்கைக,முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியான கோபாலகவுடா தலைமையில்…
| @Karthii_Kps என்ற X வலைதள கணக்கிலிருந்து அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. திரு அன்வர் ராஜா அவர்களுக்கு இளந்தென்றல் இன்பநிதி பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி அட்டை ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தியை நமது Facts and…
தட்சின கன்னடா தர்மசாலா மஞ்சுநாதா கோவில் பகுதியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை IPS. தமிழகத்தில் காவல்துறைபற்றி மணிகணக்கில் பேசும் அண்ணாமலைக்கு 1983 முதல் இன்று வரை 400 இளம் பெண்களை கற்பழித்து கொன்ற வீரேந்திர ஹெக்டே என்கிற மஞ்சுநாதாகோவில் தலைமை சாமியார் பற்றி…
தட்சன கன்னடா( தெற்கு கர்நாடகா) தர்மசாலா மஞ்சுநாதா கோவில் பகுதியில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை IPS.தமிழகத்தில் காவல்துறைபற்றி மணிகணக்கில் பேசும் அண்ணாமலைக்கு 1983 முதல் இன்று வரை 400 இளம் பெண்களை கற்பழித்து கொன்ற வீரேந்திர ஹெக்டே என்கிற மஞ்சுநாதாகோவில் தலைமை…
இந்தியாவில் மாவட்டத்திற்கு ஓர் மருத்துவ கல்லூரி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் தான் அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. விதை கலைஞர் போட்டது என்று முன்னாள் MP @DrSenthil_MDRD தனது X வலைதள கணக்கில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார். பதிவின் உண்மைத்தன்மையை, நமது Facts and Perspectives…
#கலைஞர் அவர்களின் #மாவட்டத்திற்கு_ஓர்_மருத்துவ_கல்லூரி கொள்கை முடிவினால் 2008ல் தர்மபுரி,திருவாரூர் மருத்துவ கல்லூரிகள் தொடங்கபட்டன அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன விதை கலைஞர் போட்டது இப்பொழுது அனைத்து மாவட்டத்தில் உள்ளது
செய்தி வாசிப்பாளர் செந்தில்வேல் அவர்கள் தனது facebook வலைதள கணக்கிலிருந்து சமீபத்திய அஜித்குமார் காவல் நிலைய மரண வழக்கில் புகாரளித்த நிகிதா என்ற பெண்மனியை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களைத் தொடர்பு படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.. நமது…

கோவா மாநில பாஜக அமைச்சரின் மகள் கொழுத்த குடிபோதையில், போலீஸ்காரரிடம் வம்பு செய்யும் காட்சி. "ஆட்சி அதிகாரம் கிடைத்தால், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அட்டூழியம் செய்வார்கள்" என்பது காவிக் காலிகளின் நடைமுறை என்ற தலைப்புடன் @jayaraman418 X வலைதள கணக்கில் காணொளி ஒன்று பதியப்பட்டிருந்தது.…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவிலில் அர்ச்சகர்கள் மதுபோதையில் ஆபாச நடனம் ஆடுவதும், கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்த காணொளி சமீபத்தில் வெளியாகி பொது மக்களை முகம் சுழிக்க…

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு என @sunnewstamil தனது X வலைதளத்தில் செய்தி அட்டை ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை நமது Facts and Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இது தவறான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. Ministry Of Jal…
#BREAKING | விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு #SunNews | #FarmWaterTax | #UnionGovernment
ஜூலை 15 முதல் இரு சக்கர வாகணங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் என்று @DinakaranNews ல் செய்தி அட்டை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலின் உண்மைத்தன்மையை நமது Facts and Perspectives சார்பாக ஆராய்ந்த போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதை…
ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம்? #Tollplazas #UnionGovt #DinakaranNews
மதுரை முருகன் மாநாட்டுக்கு வருகிற பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் பிரத்யேக காட்சி.! என குறிப்பிட்டு மக்களுக்கு மது வழங்கும் காணொளி ஒன்று @hyderali857685 என்ற X வலைதள கணக்கிலிருந்து பதியப்பட்டிருந்தது. இந்தப் பதிவின் உண்மைத்தன்மையை நமது Facts and Perspectives சார்பாக…
மதுரை முருகன் மாநாட்டுக்கு வருகிற பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் பிரத்யேக காட்சி.!?
மணிப்பூரில் ஒரு மசூதியில் வைத்திருந்த- வெடிப்பொருள்கள் ஆயுதங்கள். இவை கிடைத்தவைகள், மற்ற மசூதிகளின் நிலை என்னவோ என்ற தலைப்புடன் @Narasim18037507 என்பவரது X வலைதள கணக்கிலிருந்து இராணுவத்தால் ஆயுதங்கள் மற்றும் பணம் கைபற்றப்பட்ட காணொளி ஒன்று பதியப்பட்டு பலரால் பகிரப்பட்டிருந்தது.…
மணிப்பூரில் ஒரு மசூதியில் வைத்திருந்த- வெடிப்பொருள்கள் ஆயுதங்கள் இவை கிடைத்தவைகள். மற்ற மசூதிகளின் நிலை என்னவோ....
முதலமைச்சருக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து! என்ற தலைப்பில் @Kalaignarnews X வலைதளத்தில் தான்சானியா பழங்குடியினர் தங்களது பாரம்பரிய முறையில் ஆடிப் பாடி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து கூறியதாக காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது. இதன் உண்மைத்தன்மையை நமது facts and…
#WATCH | முதலமைச்சருக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து! பழங்குடி இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை…
அழுது அழுது நனைஞ்சிருக்கும். எல்லாத்தையும் தப்பாவே நினைச்சா எப்படி? 12 மே அன்று நடந்த விமான விபத்து சம்பவ இடத்தை பார்வையிடவும், உயிர் பிழைத்தவரை சந்திக்கச் சென்றதையும் விமர்சனம் செய்யும் வகையில், One tragedy four dresses என்ற வாசகத்துடன், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி…
மோடியின் நண்பர்கள் அதானி அம்பானிக்காக மோடி சீனாவுக்கு கொடுத்த பரிசு தான் இந்திய நிலமா??? சீனா இந்தியாவுக்குள் ஆக்கிரமிப்பு செய்த நிலம் என்ற தலைப்புடன் புகைப்படங்களையும் @DixadinaDMK என்பவர் தனது X வலைதள கணக்கில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும்படி…
மோடியின் நண்பர்கள் அதானி அம்பானிக்காக மோடி சீனாவுக்கு கொடுத்த பரிசு தான் இந்திய நிலமா???
மூணு நாளா கிளாம்பாக்கத்தையே பார்த்துக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த எழும்பூர் ரயில் நிலையத்தை ஏன் பார்ப்பதில்லை? என்ற கேள்வியோடு காணொளி ஒன்றும் @shanmugamchin10 என்ற X வலைதள கணக்கிலிருந்து பதியப்பட்டிருந்தது. இந்த பதிவின் உண்மைத்தன்மையை நமது Facts and Perspectives சார்பாக…
மூணு நாளா கிளாம்பாக்கத்தையே பார்த்துக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த எழும்பூர் ரயில் நிலையத்தை ஏன் பார்ப்பதில்லை?
சாராயத்தால் வருமானம் அதிகமுள்ள மாநிலங்களில் முதல் பத்து இடங்களில் தமிழ்நாடு கிடையாது. பாஜக ஆளும் மாநிலங்கள் தான் முதல் பத்து இடங்களில் இருக்கின்றன. சங்கிகள் தொடங்கி அதிமுக அடிமைகள், தவெக தற்குறிகள் வரை ஏதோ டாஸ்மாக்கால் தான் தமிழ்நாடு அரசு நடப்பதாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.…
சாராயத்தால் வருமானம் அதிகமுள்ள மாநிலங்களில் முதல் பத்து இடங்களில் தமிழ்நாடு கிடையாது.. பாஜக ஆளும் மாநிலங்கள் தான் முதல் பத்து இடங்களில் இருக்கின்றன. சங்கிகள் தொடங்கி அதிமுக அடிமைகள், தவெக தற்குறிகள் வரை ஏதோ டாஸ்மாக்கால் தான் தமிழ்நாடு அரசு நடப்பதாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.…
செப்டம்பர் - 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு என்று பதிவு ஒன்று @GDiyash க.கணேசன் என்பவரால் X வலைதளத்தில் பதியப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை நமது Facts and Perspectives சார்பாக ஆராய்ந்த…
செப்டம்பர் - 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு. அடுத்த புதிய இந்தியா பொறக்க போகுது.🤣
திவாலான அனில் அம்பானி மூலமாக வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதை முதன்முறையாக ஒப்புகொண்ட இந்திய விமானப் படை என்று @Mark2Kali_ என்ற X வலைதள கணக்கிலிருந்து பதிவு ஒன்று பதியப்பட்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மையை நமது Facts and Perspectives சார்பாக ஆராய்ந்த…
திவாலான அணில் அம்பானி மூலமாக வாங்கப்பட்ட ரபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதை முதன்முறையாக ஒப்புகொண்ட இந்திய விமானப் படை.